வேளாண் சட்ட எதிர்ப்பு: முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்வரும் 8ஆம் திகதி அகில இந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு பாரதிய கிசான் சங்கம்...

அகதிகளின் வழக்குளை விசாரிக்க அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம்? 

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. இது தொடர்பான...

ரோஹிங்கியா அகதிகளை தனித்தீவுக்கு கொண்டு செல்லும் வங்கதேசம்

மனித உரிமை அமைப்புகள் அறிவுரைகளை மீறி Bhasan Char எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை அழைத்துச்செல்ல வங்கதேசம் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும்...

சென்னையில் தொடரும் கனமழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளது. புரெவி புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து...

அமெரிக்காவுக்கு அடுத்து சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நாட்டியது

நிலவின் மேற்பரப்பில், காற்றில்லாமல் அசைவற்று இருக்கும்,   சீனாவின் செங்கொடி நாட்டப்பட்டிருக்கும் படத்தை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த படங்கள், கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன், அங்கிருந்து புறப்படுவதற்கு முன், சாங்கே...

வேளாண் சட்ட எதிர்ப்பு-முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

இந்திய மத்திய அரசு  கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 8ம் திகதி அகில இந்திய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு பாரதிய கிசான் சங்கம் என்ற...

கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்த தகவல்கள் தனித்துவமாக உள்ளது -WHO

கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்து வரும் தகவல்கள் தனித்துவமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் ஹன்ஸ் கூறும்போது,  கொரோனா  தடுப்பு மருந்து...

பசுக்களுக்கு கோட் வழங்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவு

குளிரிலிருந்து பசுக்களை பாதுகாக்க அவற்றுக்கு கோட் வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜகவின் அரசியல் கோஷத்தில் முக்கியப் புள்ளி பசுப் பாதுகாப்பு. மேலும் இந்துக்களின்...

சென்னையில் மீண்டும் பல பகுதிகளில் வெள்ளம்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இராமநாதபுரத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த...

சபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு மீண்டும் வயது கட்டுப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு...