உளவு பார்க்க புறாக்களை பயன்படுத்தியது எப்படி அமெரிக்க CIA வெளியிட்ட தகவல்கள்
பனிப்போர் காலத்தில் உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட புறாக்களின் பயணம் குறித்த இரகசிய தகவல்களை முதன்முறையாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான CIA வெளியிட்டுள்ளது.
சோவியத் ரஷ்யாவின் முக்கியமான இடங்களை புகைப்படம் எடுக்கும் இரகசியப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட...
தண்ணீர், தகுந்த தட்ப வெப்ப நிலையுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு
முதன் முதலாக ஒரு கிரகத்தின் சூழலில் தண்ணீர் இருப்பதையும், வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை இருப்பதையும் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தக் கிரகம் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே அமைந்திருப்பதாகக்...
நுழைவுத் தேர்வில் சித்தியடைய கையூட்டு; கொலிவூட் நடிகைக்கு சிறை
கல்லூரி சேர்க்கை தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பிரபல கொலிவூட் நடிகை பெலிசிட்டி ஹப்மானுக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தனது மகள் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை...
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைமீது ஆளில்லா விமானத் தாக்குதல்
சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்மீது மீது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சவுதி உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இன்று (14) வெளியிடப்பட்டுள்ள செய்தியில்...
முகாபேயின் உடல் தேசிய வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படும்
ஜிம்பாப்பே முன்னாள் அதிபரும் சுதந்திர போராட்ட வீரருமான ராபர்ட் முகாபேயின் உடலை ஹராரேவில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்ய அவருடைய குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர்.
ஜிம்பாப்பே நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு வரை தொடர்ந்து...
3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா
சீனாவில் உருவாக்கப்பட்ட 3 செயற்கைக் கோள்களை அந்த நாட்டின் லாங் மார்ச்-4பி ரொக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ள செய்தியில், ஷாங்க்ஸி மாகாணத்திலுள்ள...
அமெரிக்காவின் அதிவேக போர்க்கப்பல் திடீரென புறப்பட்டது
அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த அதிவிரைவு போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். கேப்ரியல் கிஃபோரட்ஸ் புதிய தாக்குதல் ரக ஏவுகணை மற்றும் ஆளில்லா உலங்கு வானூர்தி ஆகியவற்றுடன் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான்டியாகோவை விட்டு இம்மாத தொடக்கத்தில்...
அமெரிக்காவுக்கு அடிபணிந்த இந்தியா; வர்த்தக உறவுகள் பாதிப்படையும் என்கிறது ஈரான்.
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது தொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதுவர் அலி செகேனி கருத்து வெளியிட்டுள்ளார்.
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகாரபூர்வமாக...
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியாவில் வான் தாக்குதல்
சிரியாவில் 10 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சிரியாவின் போர் கண்காணிப்புக்குழு செவ்வாய்க்கிழமை கூறும் போது, “சிரியாவில் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி...
இஸ்ரேலிய பிரதமரின் அடாவடி அறிவிப்பு;சீற்றத்தில் அரபுலகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் நடைபெறும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை இணைப்பதாக உறுதியளித்ததை பாலஸ்தீனிய மற்றும் பிராந்திய தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
தனது அரசியல்...