2020ம் ஆண்டில் 42 ஊடகவியலாளர்கள் கொலை

கடந்த ஓர் ஆண்டில் 42 ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேசப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 235 பத்திரிகையாளர்கள் தங்கள் வேலை தொடர்பான...

ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் தாய்லாந்தில் கைது 

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை கைது செய்துள்ளதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. தாய்லாந்து குடிவரவுப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாய்லாந்தில் கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் விதமாக எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலக்கட்டத்தில், சட்டவிரோதமாக...

 உணவுத் தட்டை தொட்டதனால் தலித் இளைஞன் அடித்துக் கொலை

மத்திய பிரதேசத்தில் விருந்து நிகழ்வு ஒன்றின் போது தங்களை உயர் சாதி என்று சொல்லிக் கொள்பவர்களின் உணவுத் தட்டை தொட்டதனால் 25 வயது இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார். சத்தர் பூர் மாவட்டம், கிஷான்பூர் கிராமத்தில்...

விவசாயிகளின் போராட்டம்- பாகிஸ்தானும், சீனாவுமே காரணம் – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

விவசாயிகளின் போராட்ட பின்னணயில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்து கொண்டு தூண்டி விடுவதாக இந்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்...

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை:   மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், இதனைத்தடுக்க சில மாநில...

மனித கடத்தலில் சிக்கிய இந்தோனேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

மனித கடத்தலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களாக அறியப்படும் 43 இந்தோனேசியர்கள் சிரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு திரும்பியிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்தோனேசிய பிரதிநிதிகளின் ஏற்பாட்டின் மூலம்...

கொரோனா அச்சம்: பல மாதங்களுக்கு பிறகு மெல்பேர்ன் சர்வதேச விமான நிலையம் திறப்பு

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட சுகாதார அச்சம் காரணமாக மூடப்பட்ட அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையம் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டுப் பயணிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது. அதே சமயம், கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வெளிநாட்டு பயணிகள்...

பசுவை கொன்றால்  கடும் தண்டனை- கர்நாடகா அரசின் புதிய சட்டம்

இந்திய மாநிலமான கர்நாடகாவில் பசு வதை தடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அம்மாநில சட்டமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஏற்கெனவே பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளபோதும், அதில் குற்றம் செய்வோருக்கு...

மலேசியாவுக்குள் செல்ல முயன்ற அகதிகள் கைது

இந்தோனேசியாவின் Lhokseumawe Aceh அகதிகள் முகாமில் தங்கியிருந்த 8 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் மலாக்கா நீர்சந்தி வழியாக சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைதான அகதிகள் மலேசியாவில் உள்ள தங்களது குடும்பத்தினரைப் பார்ப்பதற்கு செல்ல முயன்றதாகத் தெரிவித்துள்ளனர். மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் உயிர் அச்சுறுத்தலை...

ஆந்திராவில் மர்ம நோய் – பாதிக்கப்பட்டவர்களி இரத்த மாதிரியில் ஈயம், நிக்கல் துகள்கள்

ஆந்திர மாநிலத்தில் ஏலூரு நகரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அதில்  ஈயம் மற்றும் நிக்கல் துகல்கள் இருப்பது முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளதாக அம்மாநில முதல்வர்...