உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து...

ஆட்கடத்தலைக் கண்காணிக்க மலேசிய கடற்படைக்கு அதிவேகப் படகுகள்

சட்டவிரோத குடியேறிகளை மலேசியாவுக்கு அழைத்துச் செல்லும் கடத்தல் செயல்களை கண்காணிக்க மலேசிய கடற்படைக்கு சுமார் 8.2 மில்லியன் மலேசிய ரிங்கட்டுகள் மதிப்பிலான 11 அதிவேகப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன.  குறைந்த எடை மற்றும் அதிகத்திறன் கொண்ட Rigid Hull Inflatable படகுகள் என இது அழைக்கப்படுகின்றது. சட்டவிரோத குடியேறிகளை வருகையைத் தடுக்க மேற்கொள்ளப்படும் Ops Benteng ரோந்து நடவடிக்கையில் இப்படகுகள் மலாக்கா நீர்ச்சந்தியில் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது.

உலக நாடுகள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும்- ஐ.நா

உலக நாடுகள் பருவநிலை தொடர்பான அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5ம் ஆண்டு தினத்தை ஒட்டி நடந்த ஒரு முக்கியமான...

இந்தியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியை ஹரியானா, பஞ்சாப்,...

இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

டிசம்பர் 22ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் இந்திய,இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டில் இருந்து இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி மீன் பிடிப்பது...

மாடர்னா நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து பெறுவதற்கு அமெரிக்கா ஒப்பந்தம்

மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ்க  கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க  அமெரிக்கா ஒப்பந்தம்  செய்துள்ளது.  “மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளோம் என அமெரிக்க சுகாதாரத்...

‘மீண்டு பிறந்தது போல் இருக்கிறது’: விடுதலை குறித்து அகதியின் கருத்து

“என்னால் இதை நம்பவே முடியவில்லை. மீண்டும் பிறந்தது போல் இருக்கிறது. நான் இப்பொழுது சுதந்திர மனிதன். என்னை காவல் காக்க இனி காவலாளிகளும் கிடையாது,” என அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி...

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் நோபல் பரிசைப் பெற்றது

2020ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு நேற்று (10) வழங்கப்பட்டது. ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு...

எந்தவித ஒப்பந்தமும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் – பொறிஸ் ஜோன்சன்

ஒப்பந்தங்கள் ஏதும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் என்று பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “தற்சமயம் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்று தான்....

7 ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் அகதிகள்

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்கள் ‘ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்’ என்ற கொள்கையை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக  அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்த கொள்கையின் கீழ் இன்றும் சுமார் 1,500 அகதிகள் அவுஸ்திரேலிய அரசால்...