விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அரசிடம் கேள்வி எழுப்புக -போரிஸ் ஜான்சனிடம்  கோரிக்கை

இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றிய தமது கவலைகளை இந்தியத் தரப்புக்கு தெரிவிக்குமாறு ஐக்கிய குடியரசு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அனுப்புவதற்கான கடிதத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்து வருகின்றனர். விவசாயப்பொருட்கள் வர்த்தகம், ஒப்பந்த...

கோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு – வேல்ஸ் இல் இருந்து...

கோவிட்-19 என்ற உலகளாவிய தொற்றுநோயின் தாக்கதினால் மிகப்பெரும் பொருளாதார, உயிர் மற்றும் சமூக பாதிப்புக்களை உலகம் சந்தித்த ஆண்டாக 2020 கடந்து செல்கின்றது. இரண்டாம் உலகப்பேருக்கு பின்னர் குறுகிய காலத்தில் அதிக பொருளாதார...

தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.12.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஆறாவது சொற்பொழிவில், கீழை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் க்ரிஸ்(kṛṣi), கிசான்(kisān) எனவும்,...

உய்குர் இன மக்களை கட்டாய வேலையில் ஈடுபடுத்தும் சீனா

சீனாவில் வடமேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் இலட்சக் கணக்கான உய்குர் இன சிறுபான்மையினர் கையால் பருத்தியை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அரசின் ஒரு தொழிலாளர் திட்டத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்படுவதாக ஒரு அறிக்கையில்...

தி.மு.க-வை வளர்த்ததும், ஆட்சியில் அமர்த்தியதும் எம்.ஜி.ஆர் தான் – சென்னை மாநகர முன்னாள் மேயர்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவர் ஆற்றிய மக்கள் பணிகள் குறித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி நினைவுகூர்ந்துள்ளார்.   “தமிழகத்தில் தி.மு.க இயக்கத்தை வளர்த்ததும், ஆட்சியில்...

ஜோ பைடனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை- ரஷ்யா

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனிடம் தாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று  ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, “அமெரிக்க...

புதிய கொரோனா – இந்தியாவில்   கட்டுப்பாடுகள் அறிவிப்பு

உலகின் பல நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளையும் பயணத் தடையையும் விதித்துள்ள நிலையில், புதிய வைரஸ் திரிபு தொடர்பான விவரங்கள், அதில் இருந்து தற்காத்துக்கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

பாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளர்  கனடாவில்  சடலமாக மீட்பு

கனடாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரீமா பலூச் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேற்கு பாகிஸ்தானில் உள்ள பதற்றம் மிகுந்த பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்த 37 வயதான கரீமா, பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவம்...

வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. இது தொடர்பாக,  தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தியில், ஜல்லிக்கட்டு   விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து...

பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகைத் தரக் கூடாது- விவசாயிகள் கோரிக்கை

குடியரசு தின விழாவிற்கு வருகை புரிவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் விவாசாயிகள் சங்க தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களை இரத்து...