தமிழ்நாடு: கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் தற்போது 912 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 741 தமிழர்கள் தங்கி உள்ளனர். இங்கு...

கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தற்போது...

தேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப்...

நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் அழிப்பு சட்டங்களுக்கு எதிராக, புதுதில்லியில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. மிகக்கடும் குளிரிலும், பனியிலும் சீக்கிய உழவர்களும் வடநாட்டுப் பொதுமக்களும் தொடர்ந்து...

“நீங்கள் பாவம் செய்கிறீர்கள்” இரத்தத்தால் கையெழுத்திட்டு மோடிக்கு கடிதம் அனுப்பிய விவசாயிகள்!

டெல்லியில் 27 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இரத்தத்தை மையாக மாற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். விவசாயிகளின் நில உரிமையைப் பறித்து அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கக்கூடிய புதிய வேளாண் சட்டங்களைத்...

இலங்கை முஸ்லிம்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்யும் முடிவை கைவிட்ட மாலைதீவு

இலங்கையில் கொரோனா காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்யும் திட்டத்தை மாலைதீவு அரசாங்கம் கைவிட்டுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கொழும்பு மற்றும் மாலைதீவு...

நெமொந்தே நெங்குயிமோ: சுற்றுச்சூழல் வீராங்கனையாக வலம்வரும் எக்குவதோரின் பூர்வீகக் குடிமக்கள் தலைவி – தமிழில் ஜெயந்திரன்

எக்குவதோர் நாட்டில் அமைந்துள்ள அமசோன் பிரதேசத்தைச் சேர்ந்த பூர்வீகக்குடி மக்களின் தலைவி, கோல்ட்மன் (Goldman environmental prize) அடிமட்டச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையை வழங்குகின்ற சுற்றுச்சூழல் பரிசுக்குரிய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.              எண்ணெய் தோண்டியெடுக்கும் செயற்பாட்டிலிருந்து...

எங்களை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் – அகதியின் மனக் குமுறல்

“மனுஸ்தீவில் இருந்ததை விட இங்கு (அவுஸ்திரேலியாவில்)  மோசமாக இருக்கிறது. ஒரு மணிநேர ஜிம்   அது  மட்டுமே  நான் அறையை விட்டு வெளியில் அனுமதிக்கப்படும் நேரம் அவர்கள் (அவுஸ்ரேலிய அரசு) எங்களை வைத்து விளையாடிக்...

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை

ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. அயர்லாந்து, ஜெர்மனி,  பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை நிறுத்தியுள்ளன. உலகில் பரவி வரும் கொரோனா வைரஸைத்...

இலங்கை கடற்படையினரை கண்டித்து தமிழக மீனவர்கள் கண்டன ஆர்பாட்டம்

இலங்கை கடற்படையினரை கண்டித்து தமிழகம் இராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் ஏழாவது நாளாக தொடர்கின்றது. இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள்...

சிறையில் துன்புறுத்தப் படும் முருகன் -முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள்தண்டனை பெற்று வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம்  இருந்து வருகிறார். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில்...