தமிழக பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து- பலர் உயிரிழப்பு
தமிழகம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 11 பேர் பலியானதாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம்...
கண்ணீர் சிந்துவதே பயங்கரவாதமா? -தோழர் பாலன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்க!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன், அவ்வமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கோ. சீனிவாசன், தோழர் செல்வராஜ் ஆகியோர் கடந்த 2021 பிப்ரவரி 7ஆம் நாள் அதிகாலை 4.30 மணியளவில், சேலம்...
கொரோனா அச்சுறுத்தல் 20 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது சவுதி
அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக 20 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு சவுதி அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு...
தமிழக மீனவர்கள் படுகொலை: வைகோவின் கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்
தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரத்தில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர்...
அவுஸ்திரேலிய இணைப்பு விசாக்களில் 12 ஆயிரம் அகதிகள்
அவுஸ்திரேலிய அரசின் கடந்த ஆண்டு நவம்பர் மாத கணக்குப்படி, அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற சுமார் 12,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு குறுகிய கால இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இணைப்பு விசா என்பது...
மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக ‘மூன்று விரல்’ போராட்டம்
மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் ஆர்பாட்டங்களின் போது மக்கள் வெளிப்படுத்தும் 'மூன்று விரல்' வணக்கம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கம் கடந்த 1ம் திகதி கவிழ்க்கப்பட்டு, இராணுவ...
லடாக் எல்லையில் சீன இராணுவத்திற்கே அதிக இழப்பு -ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல்
லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதம் சீன இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சீன இராணுவத்தினர் 45 பேர் பலியாகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்...
ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது -இந்தியா
ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை, ஐ.எஸ்., பயங்கரவாத செயல்களை மட்டும் ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்துள்ளது எனக் குற்றம்சுமத்தியுள்ள இந்தியா, பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு...
பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை
பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தன் நாட்டில் தடை விதித்திருப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் வீகர் இனவாத சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசியின் ஊடக ஒளிபரப்பு குறித்தும் அந்நாடு...
‘நவுறுவில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் மீது தாக்குதல்’
நவுறு தீவில் உள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வீதியால் சென்ற கார் ஒன்று வேண்டுமென்றே மோதியதையடுத்து குறித்த நபர் கடும் காயங்களுக்கு உள்ளாகியதாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம்...










