விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற குற்றச்சாட்டை கைவிட மலேசியா முடிவு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கு ற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து கு ற்றச்சாட்டுக்களையும் நீக்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன சந்தேக நபர்களுக்கு எதிராக...

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு;9 பேர் உயிரிழப்பு

ஜெர்மனி ஹனூ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இனந் தெரியாத நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டால் 9 பேர்...

“இது இந்தியா இல்லை;இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும்”

"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும்" என பிணை மனு ஒன்றின் விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதஹர் மினால்லாஹ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தானின்...

நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  பல்வேறு அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்று (புதன்கிழமை)சென்னையில் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்...

டயமண்ட் பிரின்ஸ் கப்பலில் கொரோனா பாதிப்பு 454 ஆக அதிகரித்துள்ளது

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் மேலும் 99 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன இதனைத் தொடர்ந்து ஜப்பான்...

சிரிய அரசுப் படைகள் அலெப்போவில் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றின

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் அலெப்போ பகுதியின் பெரும்பாலான இடங்களை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிரிய அரசு ஊடகங்கள் தரப்பில், “ சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள அலேப்போ பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில்...

சவுதியின் நவீன போர் விமானம் யேமனில் வீழ்ந்தது

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படையினரின் அதிநவீன ரொனெடோ ரக போர் விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (14) யேமனில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த சமயம் வீழந்து நொருங்கியுள்ளது. இந்த விமானத்தை தாம் தரையில் இருந்து...

உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் – பிரான்ஸில் ஒருவர் பலி

உலக மக்களையும், சீனாவையும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு பிரான்ஸ் இல் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவுக்கு வெளியில் இடம் பெற்ற நான்காவது மரணம் இது என்ற போதும், ஆசியா கண்டத்திற்கு வெளியில்...

புறுண்டியில் மனிதப் புதைகுழி – 6,000 சடலங்கள் மீட்பு

புறுண்டியின் கருசி மாகாணத்தில் கண்டறியப்பட்ட ஆறு மனிதப் புதைகுழிகளில் இருந்து 6,032 சடலங்களின் எலும்புக் கூடுகளும், உடைகளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் உள்ள மனிதப் புதைகுழிகளை கண்டறியும்...

மியான்மாரில் சிறுவர் பாடசாலை மீது எறிகணை வீச்சு – சிறுவர்கள் காயம்

மியான்மாரில் உள்ள றக்கீன் பகுதியில் உள்ள பாடசாலை மீது கடந்த வியாழக்கிமை  மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் 19 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச படையினருக்கும் சுயாட்சி கோரி போராடி வரும் ஆயுதக் குழுவினருக்குமிடையில் இடம்...