சவுதி அரேபியாவின் முக்கிய சமூக செயற்பாட்டாளர் 3 ஆண்டுகளின் பின் விடுதலை
சவுதி (Saudi Arabia)அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பல்வேறு விழிப்புணர்வுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சமூக செற்பாட்டாளரான லூஜின் அல் ஹத்லால்.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு...
சீனா அயல் நாடுகளை மிரட்ட முயற்சிக்கின்றது – அமெரிக்கா குற்றச்சாட்டு
சீனா அயல் நாடுகளை மிரட்ட முயற்சிக்கின்றது என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ்,
சீனா, தன்னுடைய அயல் நாடுகளை மிரட்ட முயற்சிப்பதால்...
லடாக் எல்லையில் இருந்து வெளியேறும் இராணுவம்
லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இந்திய - சீன இராணுவ வீரர்களை திரும்பப் பெறும் பணிகள், ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எல்லைப் பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு முதல், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி...
மியான்மர் இராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை – அமெரிக்கா
மியான்மர் இராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “மியான்மர் இராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீதான...
போராடும் விவசாயிகளின் சோர்வைப் போக்க மசாஜ் மையம் திறப்பு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் வயதானோர் காலில் புண், முதுகுவலி, முழங்கால் வலி என்று அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சிங்கு எல்லையில் மசாஜ் (massage) மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு பிளாஸ்டிக் நாற்காலிகள்...
மியான்மரில் காவல்துறையினர் இராணுவத்திற்கு எதிராக போராட்டம்
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது....
Tie கட்ட மறுப்பு -நியூசிலாந்தின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மவுரி கட்சியின் தலைவர்
நியூசிலாந்தின் மவுரி கட்சியின் இணைத் தலைவர் Rawiri Waititi அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கழுத்தில் கட்டும் டை (Tie- கழுத்து பட்டி) கட்டவில்லை என்பதால் நாடாளுமன்ற விதியை மீறியதாக நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆண்...
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இது வரையில் 23.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 23.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவியுள்ளது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள்...
மியான்மர் இராணுவ ஆட்சியில் சிக்கித் தவிக்கும் 10 இலட்சம் தமிழர்கள்
பர்மா என்று அழைக்கப்படும் மியான்மர், தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. தாய்லாந்து, லாவோஸ், வங்கதேசம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இங்கு வாழும் சுமார் 5.4 கோடி மக்களில்...
இந்தியா- சீனா எல்லை பிரச்சனையில் அமைதியான தீர்வுக்கு ஆதரவு: அமெரிக்கா
இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் அமைதியான தீர்வுக்கு ஆதரவு அளிக்க தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையில்...










