மியான்மரில் நடக்கும் மக்கள் போராட்டத்திற்கு துணை நிற்போம் – அமெரிக்கா
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் நடந்தும் போராட்டத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “மியான்மரில் அவர்கள் தேந்தெடுத்த அரசுக்காக மக்கள் போராட்டம் நடத்துக்கின்றன. அமைதியாக...
வூஹானில் கொரோனா இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை-WHO
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்புக்...
அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் சீனாவில் கைது
சீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதாக குற்றம்சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
செங் லீ சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்...
அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு’ எதிராக போராட ஐ.நாவுடன் மீண்டும் இணையும்: அமெரிக்கா
உலகெங்கிலும் உள்ள “அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு” எதிராக போராடுவதற்காக, 2018 ல் டொனால்ட் ட்ரம்ப் விட்டுச் சென்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் சேரப்போவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்க...
உத்தரகாண்ட் இயற்கை பேரிடர் – ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா மின்திட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
https://twitter.com/PIBDehradun/status/1358587824182763521
நேற்று (ஞாயிறு) காலை, சமொலி மாவட்டத்தின்...
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இரண்டாவது நாளாக போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ மியான்மரில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு...
இந்தோனேசியாவில் காணாமல் போன அகதிகள் மலேசியாவுக்கு கடத்தலா?
இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் அமைந்துள்ள தற்காலிக முகாமிலிருந்த சுமார் 300 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் காணாமல் போன நிலையில், அவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்பட்டிருக்கூடும் என்ற சந்தேகம் இரு நாட்டு பாதுகாப்பு மட்டத்தில் எழுந்துள்ளது.
கடந்த...
இந்திய விவசாயிகள் போராட்டம் – ஐ.நா அறிவுரை
இந்திய விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையம் இரு தரப்பும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையம் தனது...
உத்தரகாண்ட் : பனிமலை உருகி வெள்ளப்பெருக்கு -100க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிமலை உடைந்து உருகியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
https://twitter.com/ANI/status/1358298567287267329
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் நகரில் உள்ள நானாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரிஷிகங்கா...
எல்லைப் பிரச்சினை: இந்தியா, சீனா இடையே பேச்சு தொடரும்- ஜெய்சங்கர்
“எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண, இந்திய மற்றும் சீன இராணுவ அதிகாரிகளின் பேச்சு வார்த்தை தொடரும்” என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேலும்...










