குரோனா வைரஸ் உயிரிழப்பு 800 ; 37,000 பேர் பாதிப்பு

கு ரோனா வைரஸ் பலி எண்ணிக்கை சீனாவில் ஞாயிறன்று கணக்கின் படி 803 ஆக அதிகரித்துள்ளது, வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,000 பேர்களாக அதிகரிப்பு. சார்ஸ் வைரஸ் பலியைக் காட்டிலும் கரோனா பலி...

வடக்கு தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு;21 பேர் பலி

தாய்லாந்தில் படை வீரர் ஒருவர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமா எனும் நகரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தாய்லாந்து முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இளநிலை அதிகாரியான ஜக்ரபந்த்...

துருக்கியில் தரைஇறங்கிய விமானம் சறுக்கிச் சென்று விபத்து

துருக்கி நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கிய போது திடீரென விபத்து ஏற்பட்டு அந்த விமானம் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 179 பேர்...

பதவிப் பறிப்புத் தீர்மானம்:நான்கு வாக்குகளால் தப்பிப்பிழைத்த ட்ரம்ப்

மெரிக்காவின் செனட் சபையில் ட்ரம்ப்புக்கு எதிரான பதவிப் பறிப்புத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இவ்வருட இறுதியில் போட்டியிட உள்ளார் ஜோ பிடன். இதில் ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன்...

அமெரிக்க அதிபரின் மத்திய கிழக்கிற்கான அமைதித்திட்டம் – இஸ்ரேலின் இறையான்மைக்குள் சென்றது பலஸ்தீனம்

கடந்த செவ்வாய்க்கிழமை (28) அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் மத்திய கிழக்குக்கான அமைத்தித் திட்டத்தை அறிவித்தார். அவர் அறிவித்த திட்டம் அவர் கையில் இருந்த காகிதத்தை விட பெறுமதியற்றது. தனது கையில் இருந்த காகிதத்தில்...

பிரித்தானியாவில் கொல்லப்பட்டவருக்கு சிறீலங்காவில் குடும்பம் உண்டு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) பிரித்தானியாவில் பொதுமக்களை கத்தியால் தாக்கியபோது பிரித்தானியா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு சிறீலங்காவில் குடும்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்திருந்தனர், அவர்களில் ஒருவர்...

அமெரிக்காவின் பாலஸ்தீன தீர்வுத்திட்டம்;இந்த நூற்றாண்டின் பாரிய திருட்டு

இன்றைய உலகின் ஆதிக்க சக்திகள் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கான ஒரு உதாரணமே இப்போது ஐ-அமெரிக்காவும் இஸ்ரேயிலும் இணைந்து முன்வைத்துள்ள பாலஸ்தீன்-இஸ்ரேயில் பிரச்சனைக்கான தீர்வு திட்டம். இத்தீர்வு திட்டத்தில் பாலஸ்தீனத்தின் எவ்வித பங்களிப்பும் இல்லை....

நிகரகுவாவில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினர் படுகொலை

நிகரகுவா நாட்டில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினரை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியதில் ஆறு பழங்குடியினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் கடத்தி செல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து...

கொரோனா வைரஸ்,நம்பிக்கையூட்டும் செய்தி;100 அதிகமானோர் குணமடைந்துள்ளனர்

சீனாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 124 பேர் குணமடைந்துள்ளனர்.இதன் காரணமாக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த நோயாளர்கள் வெற்றிகரமாக...

கொரோனா வைரஸ்: உலக அளவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்

சீனாவில் கடும் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம்...