உத்தரகாண்ட் பனிச்சரிவு விபத்து – இதுவரையில் 40 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு
உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கி உயிரிழந்த மேலும் 2 தொழிலாளர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தபோவனம் அருகே உள்ள சுரங்கத்தில் இருந்து குறித்த இரண்டு சடலங்களும் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,...
அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணை அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டு: மீண்டும் விசாரணை
மெல்பேர்னில் தமிழ் பெண்மணி ஒருவரை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தம்பதியர் மீதான அடுத்தகட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
குறித்த தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு...
மியான்மர் இராணுவத்துக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட அந்த நாட்டு இராணுவத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின்...
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது கொரோனா பரவலை அதிகரிக்கும் -WHO
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது கொரோனா வைரஸ் பரவுவதை எளிமையாக்கும், எனவே இது அதற்கான நேரமல்ல என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது,...
மியான்மர் இராணுவ அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை – ஐ.நா எச்சரிக்கை
மியான்மர் மீது விதிக்கப்படும் எந்த ஒரு பொருளாதாரத் தடையும், பொதுமக்களைப் பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய...
அவுஸ்திரேலியாவில் சீனாவைச் சேர்ந்த போலி முகவருக்கு 6 ஆண்டுகள் சிறை
அவுஸ்திரேலியாவில் சீனாவைச் சேர்ந்த 38 வயது போலி புலம்பெயர்வு முகவரான பெண் ஒருவருக்கு சுமார் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
இவரது ஏமாற்று செயலின் மூலம் சுமார் 3 இலட்சம் டாலர்கள் அவர் முறைகேடாகப்...
குடியுரிமை திருத்த சட்டம் கொரோனா தடுப்பூசி பணிகள் முடிந்தவுடன் அமல்படுத்தப்படும் – அமித்ஷா திட்டவட்டம்
மேற்கு வங்களாத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் பணிகளில் பா.ஜனதா தீவிரமாக களமிறங்கி உள்ளது. அந்தவகையில் தாகூர்நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி...
மியான்மரிகளை நாடுகடத்த திட்டமிட்டிருக்கும் மலேசியா
மியான்மரில் ஜனநாயக அரசு களைக்கப்பட்டு இராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மலேசியாவின் பிடியில் உள்ள 1,200 மியான்மர் நாட்டவர்களை நாடுகடத்த மலேசிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் மலேசியாவில் தஞ்சம் கோரிய அகதிகளாக...
இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டி – கைமாறியது மியான்மார் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
கடந்த வாரம் மீண்டும் நான்காவது தடவை இராணுவ ஆட்சியினுள் சென்றுள்ளது மியான்மார். முன்னர் மூன்று தடவைகள் அங்கு கொண்டுவரப்பட்ட இராணுவ ஆட்சி என்பது 51 ஆண்டுகள் நீடித்திருந்தது.
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில்...
அமேசான் மழைக்காடுகளில் `தங்க நதிகள் – நாசா தகவல்
அமேசான் மழைக்காடுகளில் எவ்வளவு தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன என்பதை விளக்கும் படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.
படத்தில் தங்க நிறத்தில் நதி போல காட்சியளிப்பது உண்மையில் நதியல்ல. அது தங்கச் சுரங்கப் பணிகளுக்காக முறையாக...










