அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய 6 இலட்சம் விசாவாசிகள்: கடும் பாதிப்பில் கல்வி மற்றும் சுற்றுலா
கடந்த 2020ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவை விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சமாகப் பதிவாகியுள்ளது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 41 ஆயிரமாக உள்ளது. கடந்த டிசம்பர் 2020 காலக்கட்டத்தை...
சிறீலங்காவில் கருவாடு இறக்குமதிக்கு தடை – கருவாடுகளுடன் மீனவர்கள் போராட்டம்
சிறீலங்காவில் தற்போது கருவாடு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,இராமேஸ்வரத்தில் கருவாடுடன் மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சிறீலங்காவில் தற்போது கருவாடு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், தமிழகம் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான 15...
நவுருத்தீவில் வாகனத்தால் மோதி தாக்கப்பட்ட தமிழ் அகதிக்கு அவுஸ்திரேலியாவில் சிகிச்சை
நவுருத்தீவில் தமிழ் அகதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வீதியால் சென்ற வாகனம் ஒன்று வேண்டுமென்றே மோதியதையடுத்து கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தநிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய் இரவு 36...
தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் முக்கிய எல்லைகளில் போக்குவரத்து மாற்றம்
விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின்...
சிறீலங்கா உள்ளிட்ட அயல் நாடுகளில் ஆட்சி அமைக்க பா.ஜ.க திட்டம்
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட...
மியான்மரில் தொடரும் இரவு நேர கைதுகள் -அச்சத்தில் மக்கள்
மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களை இரவுநேரத்தில் கைதுசெய்யும் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சநிலை அதிகரித்துள்ளது.
மியான்மரின் பல பகுதிகளில் தூக்கமற்ற இரவுகள் வழமையாகிவிட்டன என தெரிவித்துள்ள பிபிசி செய்தியாளர், நாட்டின் பல பகுதிகளில்...
இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் – இந்திய பிரதமர் கருத்து
இலங்கை தமிழர்கள் மீது என் அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரே இந்தியப் பிரதமர் நான்தான்.”என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நரேந்திரமோடி அங்கு...
18 வயதைக் கடந்தவர்கள் பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்துகொள்ளலாம்- உச்ச நீதிமன்றம்
18 வயது வந்தவர்கள் இரண்டு பேர் திருமணம் செய்துகொள்வதற்கு பெற்றோர், சமூகம் உள்ளிட்ட எவருடைய அனுமதியும் தேவையில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலாகவி மாவட்டத்திலுள்ள முர்காட் காவல்நிலையில், தமது...
அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழ் அகதி: அடுத்து என்ன?
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருந்த இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசா சுமார் 6 ஆண்டுகள் மனுஸ்தீவு தடுப்பு முகாமிலும் பின்னர் மெல்பேர்ன் குடிவரவுஇடைத்தங்கல் முகாமிலும் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தற்காலிக இணைப்பு...
இந்திய பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். இன்று மதியமே கேரளாவின் கொச்சி புறப்படும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
தமிழகம் மற்றும்...










