அரசியல் தஞ்சக் கோரிக்கை – கடந்த ஆண்டு  279 இலங்கையர்களை மட்டுமே அனுமதித்த பிரான்ஸ்

பிரான்சின் (France) அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான தேசிய நீதிமன்றத்தில் (Cour National du Droit D'Asile) 2020 ஆண்டு, அரசியல் தஞ்ச வழக்குகளை பதிவு செய்த 1025 இலங்கையர்களில் 279 பேருக்கு மட்டுமே...

மலாலாவுக்கும் மீண்டும் கொலை மிரட்டல்?

“மலாலா, உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் நாங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. நாங்கள் இரண்டாவது முறை உங்கள் வாழ்க்கையை எடுக்கும்போது அதில் எந்தத் தவறும் இருக்காது'' என்று (Malala Yousafzai) மலாலா யூசுப்சாயைத் தலையில் சுட்ட...

தண்டனைபெற்ற தமிழ் அகதிக்கு விசா வழங்கக்கோரினாரா? சர்ச்சையில் ஆஸ்திரேலிய மாநில எதிர்க்கட்சித்தலைவர்

சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் தண்டனைபெற்ற தமிழ் அகதிக்கு bridging விசா வழங்குவது தொடர்பில் 'ஆதரவுக் கடிதம்' ஒன்றை வழங்கினார் என்ற சர்ச்சையில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் எதிர்க்கட்சித்தலைவர் Jodi McKay சிக்கியுள்ளார்....

மியான்மர் இராணுவத்திற்கு ஐ .நா எச்சரிக்கை

போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளை மியான்மர்  சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து  ஐ.நாவின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, “மியான்மரில் அமைதியாகப் போராடுபவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள்...

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 1,000 பேர் திமுகவில் இணைவு

இரு மாவட்டச் செயலாளர்கள் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 1,000 பேர் நேற்று திமுகவில் இணைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் ரா.ராஜீவ் காந்தி, மாநில மாணவரணிச் செயலாளர் சு.அமர்நாத்,...

மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் -பிரித்தானிய  ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தநிலையில், மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ்...

ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி எல்லையில் இருந்து வெளியேறும் சீன இராணுவம்

இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியிலிருந்து சீனப் படைகள் விலகும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது. இந்தக் காணொளிகள் பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரைப் பகுதியிலும், அந்த ஏரியின் தெற்குக்...

கடந்த 24 மணி நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட போர் நிறுத்த விதிமீறல்கள்- ரஷ்யா குற்றச்சாட்டு

சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட போர் நிறுத்த விதிமீறல்கள் நடத்திருப்பதாக ரஷ்ய தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறும்போது, “ சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில்...

போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் சிறை – மியான்மரில் இராணுவம் எச்சரிக்கை

மியான்மரில் இராணுவ அட்சிக்கு எதிராகப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள மக்களுக்கு  20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக்...

நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள தமிழ் குடும்பம்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி குடும்பமான பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு தாக்கல்செய்த...