ஜம்மு காஷ்மீர்: 155 ரோஹிங்கியா அகதிகளிடம் அரசு சரிபார்ப்பு பணி தொடங்கியது
ரோஹிங்கியா அகதிகளின் சரிபார்ப்பு செயல்முறை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தால் தொடங்கப்பட்டது. பயோமெட்ரிக் மற்றும் ரோஹிங்கியாக்களின் தங்குமிடம் போன்ற பிற விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தியாவில் தங்கியிருந்த 155 ரோஹிங்கியா அகதிகள் ஜம்மு-காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் சட்டத்தின்...
அவுஸ்திரேலியாவில் விடுவிக்கப்பட்ட அகதிகள்: தற்காலிக விசா நிரந்தர தீர்வாகுமா?
கடந்த மார்ச் 1ம் திகதி, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் அவுஸ்திரேலியாவின் கங்காரூ பாய்ண்ட் தங்கும் விடுதியில் இருந்தும் பிரிஸ்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 25 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக் கையாளர்கள் விடுவிக்கப்...
ஈராக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ள திருத்தந்தை
ஈராக் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், அங்கு திறந்தவெளி பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த பிராத்தனையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈராக்கில் அரசுப் படைகளுக்கும் ஐ.எஸ். படைகளுக்கும்...
பாகிஸ்தானில் இந்துக் குடும்பத்தை சேர்ந்த ஐவர் கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை
பாகிஸ்தானில் இந்துக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 5 பேர் மிகக் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைகள் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரஹிம் யார் கான்...
தஞ்சமடைந்த காவல்துறையினரை ஒப்படைக்குமாறு மியான்மர் இந்தியாவிடம் கோரிக்கை
மியான்மரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது வரையில் ஐம்பது பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தனது கடுமையான கண்டனங்களைத்...
வேலை தேடுபவர்களுக்கு காஷ்மீர் காவல்துறை புதிய கட்டுப்பாடு
புதிதாக வேலைக்குச் சேர தங்கள் சமூக ஊடகங்களை காவல்துறையின் சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டுமென ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பொதுத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசின் நிர்வாகச் செயலர்கள், மண்டல...
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் பிறப்புவிகிதம் வீழ்ச்சி
கொரோனா பெருந்தொற்று காரணமாக அமெரிக்காவில், குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்றும் 2019ம் ஆண்டின் பிறப்பு விகிதம் கடந்த 35...
ஈராக்கில் ஷியா மூத்த தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு
கொரோனாவுக்குப் பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக ஈராக் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஈராக் பிரதமர் முஸ்தபா, அதிபர் பர்ஹம் சாலிஹ் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஈராக் பயணம் குறித்து திருத்தந்தை கூறுகையில்,...
மியான்மரில் பத்திரிகையாளர்கள் கைது- விடுதலை செய்யுமாறு பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை
மியான்மர் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் தரப்பில்,
“அனைவரையும் எங்கள் பிரசாரத்தில் கலந்துகொள்ள...
கொழும்பு துறைமுக விவகாரம் – அதானி நிறுவனத்துடன் சிறீலங்கா நேரடி தொடர்பில் உள்ளது – இந்தியா
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய திட்டத்திற்காக சிறீலங்கா அரசாங்கம் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் நேரடி தொடர்புகளில் உள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...










