உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில்  சீனா  ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், “உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக  சீனா இன அழிப்பில் ஈடுபடுகிறது. அதற்குப் போதிய...

இந்த உலகமே சீர்குலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது- உலகின் கவனத்தைப் பெற்ற மியான்மர் கன்னியாஸ்திரி

"இந்த உலகமே சீர்குலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது, துப்பாக்கிச் சத்தம் மிக அதிகமாக இருந்தது. நான் தேவாலயத்தை நோக்கி ஓட வேண்டி இருந்தது," என கூறியுள்ளார் கன்னியாஸ்திரி  ஆன் ரோஸ் நு தாங். மியான்மரின்...

மீனவர்கள் மீது வழக்குகள் பதிவு – இராமேசுவரத்தில் முற்றுகைப் போராட்டம்

சிறீலங்கா கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களுக்கு ஆதர வாக போராடிய மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்கை  மீளப் பெறக் கோரி இராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 18 அன்று தங்கச்சிமடம்...

அவுஸ்திரேலிய கனவுக்கு ‘Goodbye’ சொன்ன தற்காலிக விசாவாசிகள்

ஹங்கேரி நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் வாழ வேண்டும் என்ற கனவோடு புலம்பெயர்ந்த கணவன்- மனைவியான Akos Percsy மற்றும் Marina Ang ஆகிய இருவரும் தங்கள் அவுஸ்திரேலியாவுக்கு கனவுக்கு Goodbye சொல்லியுள்ளனர். கொரோனா தொற்று சூழலின்...

உலகம் முழுவதும் 11,81,43,312 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.   இந்நிலையில், உலகம் முழுவதும்  11,81,43,312 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ்...

மேகனின் நிறவெறி  கருத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து ராணி அறிக்கை

இங்கிலாந்து இளவரசர் பட்டத்தைத் துறந்த ஹாரியின் மனைவி மேகன் மார்கல் அரச குடும்பத்தின் மீது முன்வைத்த நிறவெறி குற்றச்சாட்டு உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்  அறிக்கை...

“எனது குழந்தைகளை விட்டுவிடுங்கள்“ மியன்மாரின் காவல்துறையினரிடம் மன்றாடிய கன்னியாஸ்திரி

மியன்மாரின் காவல்துறையினர் முன்னாள் முழங்காலில் அமர்ந்து எனது குழந்தைகளை ( ஆர்ப்பாட்டக்காரர்களை) விட்டுவிடுங்கள் எனது உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என கன்னியாஸ்திரி Ann Rose Nu Tawng மன்றாடினார். மியன்மார் காவல்துறையினரும் படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக...

சிரிய அதிபர், அவரது மனைவிக்கு  கொரோனா தொற்று

சிரிய அதிபர், அவரது மனைவிக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிரிய அதிபர் அலுவலகம் தரப்பில், “சிரிய அதிபர் ஆசாத், அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் ஆகியோர் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனாவுக்கான...

விவசாயிகள் போராட்டம் குறித்து பிரித்தானியா நாடாளுமன்றத்தில் விவாதம்- இந்தியா கண்டனம்

இந்திய அரசின் 3 விவசாய சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்தும் இந்தியாவில் ஊடக சுதந்திரம் குறித்தும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவகாரத்தில் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகக்...

 பாலியல் புகார்களில் தினமும் 4  குழந்தைகளுக்கு நீதி மறுப்பு- ஆய்வில் தகவல்

இந்தியாவில் பாலியல் புகார்களில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், தினமும் 4  குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட தரவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில், 2017...