காஷ்மீரில் விவகாரத்தில் எமது கொள்கையில் மாற்றம் இல்லை- அமெரிக்கா
ஜம்மு காஷ்மீரில் நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ் கூறும்போது, “நாங்கள் தொடர்ந்து காஷ்மீரில் நிலைமையை உற்று கவனித்து வருகிறோம். இந்தியா...
அவுஸ்திரேலியா: தமிழ் இளைஞருக்கு மோசடி வழக்கில் சிறைத்தண்டனை
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழும் தமிழ் இளைஞருக்கு மோசடி வழக்கில் பிரிஸ்பன் நீதிமன்றம் சிறைத்தண்டனை தீர்ப்பளித்துள்ளதாக Sunday Mail செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் பின்னணி கொண்ட செல்வராஜா என்ற 30 வயது புகலிடக்கோரிக்கையாளரான இவர் சுமார்...
வோஷிங்டன் மாகாணத்தில் ’தமிழ் பாரம்பரிய நாள்’
ஐக்கிய அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தின் ஆளுநர் திரு. ஜே.இன்ஸ்லி அவர்கள், மார்ச் 09ஆம் திகதியை ’தமிழ் பாரம்பரிய நாள்’ ஆக அறிவித்திருக்கிறார்.
அவரது அறிவிப்பில், “வோஷிங்டன் மாகாணத்தில், 9,000 தமிழ் மக்கள், வசிக்கின்றனர். அவர்களின்...
திருத்தந்தை பிரான்சிஸ் இன்று ஈராக்குக்கு திருப்பயணம்
உலக கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தலைவர் 84 வயதுடைய திருத்தந்தை பிரான்சிஸ், போரினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட ஈராக் நாட்டுக்கு இன்று 'அமைதிக்கான திருப்பயணி' யாக தனது திருப்பயணத்தை மேற்கொள்கிறார்.
கோவிட்-19 நோய்த்தொற்று...
உயிர் அச்சுறுத்தல்- இந்தியாவில் தஞ்சம் புகுந்த மியான்மர் காவல்துறையினர் கைது
உயிர் அச்சுறுத்தல் காரணமாக மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரம் மாநிலத்திற்கு வந்த அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த பெப்ரவரி முதலம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இராணுவத்துக்கு எதிராக...
காஷ்மீர் தொடர்பான எமது கொள்கையில் மாற்றங்கள் இல்லை -அமெரிக்கா
காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அரசின் கொள்கையில் மாற்றங்கள் இல்லை என்று பைடன் அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலையை இயல்புக்கு கொண்டுவர...
24 மணிநேரத்தில் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகாத மாநிலங்கள்
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என இந்தியச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், ஒடிஷா,...
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி விமானத் தளம் மீது தாக்குதல்
ஈராக்கின் மேற்கு பகுதியில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள விமானத் தளம் ஒன்று பத்து ஏவுகணை குண்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
அல் அசாத் விமானத் தளத்தின்மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குறிப்பிடத் தகுந்த...
ஒரே நாளில் 38 போராட்டக்காரர்கள் மியான்மரில் சுட்டுக் கொலை
மியான்மரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், ஆங் சாங் சூச்சி...
ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம் -சவுதி அரசு
புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரசு அறிவித்துள்ளது.
சவுதி பத்திரிகை ஒகாஸின் தகவல்படி, தடுப்பூசி என்பது வர ஹஜ் புனித பயண அனுமதி...










