காயத்ரி மந்திரம் கொரோனாவை ஒழிக்க உதவுமா- ஆய்வில் இறங்கி ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை
காயத்ரி மந்திரம் மற்றும் மூச்சுப் பயிற்சி கொரோனா சிகிச்சையில் உதவுமா என்பது குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த ஆய்வுக்கு இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ்...
மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்தது வடகொரியா
மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய...
ஆசியர்கள் மீதான வெறுப்புணர்வை அமெரிக்காவினர் கைவிடவேண்டும் – ஜோ பைடன் வலியுறுத்தல்
அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் உள்ள மூன்று வெவ்வேறு மசாஜ் நிலையங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது சந்தேக...
ஜம்முவில் சிறைவைக்கப்பட்டுள்ள 150 ரோஹிங்கியா அகதிகள்: உச்சநீதிமன்றத்தில் மனு
ஜம்முவில் சிறைவைக்கப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்கவும் பாதுகாக்கவும் கோரியுள்ள மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த முகமது சலிமுல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற...
உலகளவில் இதுவரை 27 இலட்சம் பேர் கொரோனாவால் பலி
உலகளவில் இதுவரை 27 இலட்சத்து 02 ஆயிரத்து 316 பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே...
கருணைக் கொலை செய்யும் சட்டத்திற்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல்
ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது.
எனவே இதுபோன்றவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் கூட்டம்...
அகதிகளை குப்பைகள் என விமர்சித்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்
இந்நாடுகடத்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “இந்த குப்பைகளை அகற்றுவதன் மூலம் அவுஸ்திரேலியாவை பாதுகாப்பான இடமாக மாற்ற முடியும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய உள்துறையிடம் எழுப்பப்பட்ட...
ஒபாமாவை அடுத்து ஸ்டாலின்தான் – தேர்தல் மேடையில் வைகோ புகழாரம்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்குப் பிறகு ஸ்டாலின்தான் தனது தொகுதிக்கு அடிக்கடி சென்று மக்களைச் சந்திக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாராம் சூட்டியுள்ளார்.
சென்னை கொளத்துார் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்...
கொரோனா- இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய பிரேசில்
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரேசில் அரசு திணறி வருகிறது.
கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் அதிகம் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி...
அவுஸ்திரேலியா வேண்டாம்- அகதிகளான தமிழ் தம்பதியரின் முடிவு
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரி சுமார் 8 ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ள தம்பதியரான இரண்டு தமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் நவுருத்தீவுக்கே திரும்பியிருக்கின்றனர்.
அகதிகளான இத்தம்பதியரின் ஆதரவாளர் ஒருவர், “அவர்கள் நவுருவில் முன்பிருந்த இடத்துக்கே...










