காங்கோவில்  முக்கிய அதிபர் வேட்பாளர் தேர்தல் நாள் அன்று மரணம் – சோகத்தில் ஆதரவாளர்கள்

காங்கோவில் முக்கிய அதிபர் வேட்பாளரான கை பிரைஸ் பர்பைட் கோலஸ், தேர்தல் நாளன்று உயிரிழந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது....

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து – பலர் உயிரிழப்பு

பங்களாதேஷில் உள்ள மிகப் பெரிய ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட  தீ விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச அகதிகள்...

‘நாம் எதிர்பார்த்த அவுஸ்திரேலியா இதுவல்ல’ –  அவுஸ்திரேலியால் தஞ்சம் கோரிய ஈழ அகதிகள்

நவுறு தீவிலிருந்து மருத்துவ தேவைக்காக அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் ஒரு ஆண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நவுறு தீவுக்கே திரும்பியுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவில் தமக்கு ஏற்பட்ட...

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்க செளதி அரேபியா முயற்சி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்க செளதி அரேபியா முயற்சிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் ஆடில் அல்-ஜூபேர்  தெரிவித்துள்ளார். அரப் நியூஸ் ஊடகத்திற்கு ஜூபேர் அளித்த பேட்டியில் ஒன்றில், பிராந்தியம் முழுவதிலும் அமைதியை...

அவுஸ்திரேலியாவில் 18,000 பேர் இடம்பெயர்வு

அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுமார் 18,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மாநில தலைநகரான சிட்னி நகரம், மற்றும் தென்கிழக்கு...

இம்ரான் கானுக்கு கொரோனா  தொற்று -12 நாடுகளுக்கு பயண தடை விதித்த பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக...

 தாய்லாந்தில் நடைபெறும் போராட்டத்தில் வன்முறை

தாய்லாந்து  அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள்  கொண்டு வரக் கோரி, மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் நடத்தி வரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில்  33 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள்...

விவசாயிகள் போராட்டத்தை சாடும் ஆர்.எஸ்.எஸ்…

இந்தியாவிற்கு எதிரானவர்கள்தான் தங்கள் ஆதாயத்திற்காக டெல்லியில் போராடிக்கொண்டிருப்பதாக இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை...

ஐ.நா.வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் -ப.சிதம்பரம்

ஐ.நா. வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது...

மியான்மர் உள்ளிட்ட   நான்கு  நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் சவுதி அரேபியா தடை

மியான்மர் ,வங்கதேசம், சாத் மற்றும்   பாகிஸ்தான், ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய  தன் நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், சாத் மற்றும்  மியான்மர் ஆகிய...