தமிழக சட்டப்பேரவை தேர்தல் – 234 தொகுதிகளில் 3,998 பேர் போட்டி
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...
இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றம் – இந்திய வெளியுறவு அமைச்சர் பதவி விலக வேண்டும் -ப.சிதம்பரம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் புறக்கணித்த செயலுக்கு,தமிழர்களின் உணர்வுகளை மதித்து இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த...
ரோஹிங்கியா அகதிகள் முகாம் தீ விபத்து- 400 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு
பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 400 பேர் காணாமல் போயுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீ விபத்தில் குடிசைகள் எரிந்து நாசமான நிலையில்...
மியான்மர் இராணுவத்தினரால் ஏழு வயது சிறுமி சுட்டுக்கொலை
மியான்மர் இராணுவத்தினரால் ஏழு வயது சிறுமி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட சிறுமியின் பெயர் கின் மியோ சிட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சிறுமியின் 19 வயது சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது...
வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற 14 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை
கடந்த 2000ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் தீவிரவாதிகள் 14 பேருக்கு வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வங்கதேசத்தின் கோபால்கன்ஜில் கோடாலிபாரா மைதானத்தில் கடந்த 2000ம் ஆண்டு...
சீன சமூக ஊடகங்களில் பிரபலமாகி வரும் 3000 ஆண்டுகளுக்கு முந்திய முகக் கவசம்
சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில்...
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரு நாளைக்கு 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன....
ஐ.நாவில் சிறீலங்காவிற்கு எதிராக வாக்களித்த 22 நாடுகளுக்கும் நன்றி- மருத்துவர் – அன்புமணி இராமதாஸ்
ஐ.நாவில் சிறீலங்காவிற்கு எதிராக வாக்களித்த 22 நாடுகளுக்கும் தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்
சிறீலங்காவிற்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. ஈழத்தமிழர் நீதிக்கான...
ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்து விட்டது – தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்
ஐ.நாவில் சிறீலங்காவிற்கு எதிராக இந்திய அரசு வாக்களிக்காதது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை.கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (23) வெளியிட்ட...
வீகர் முஸ்லிம்கள் மீது வன்முறை – சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தடை
சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் மீது, சீனா மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி சீன அதிகாரிகள் மீது பல மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன.
சீனாவின் வட...










