கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும்- தொல்.திருமாவளவன்
தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று...
இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த இஸ்ரேலிய கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்
இந்தியாவுக்கு வரும் இஸ்ரேலிய கப்பல் ஒன்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்கியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
தாண்சானியாவிலிருந்து இந்தியாவுக்கு சென்று கொண்டிருக்கும் அந்தக் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடிந்தது என்றும்...
வேளாண் சட்டங்களை இரத்து செய்யக் கோரி முழுஅடைப்பு -அமைதியாக போராடுமாறு விவசாய சங்கங்கள் கோரிக்கை
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறக்கோரி இன்று காலை தொடங்கிய முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில், அமைதியைக் கடைப்பிடிக்குமாறு விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர்...
வங்கதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத இந்தியப் பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் இன்று வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு...
உலக அளவில் கடந்த 7 நாட்களில் மட்டும் 33 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு
கடந்த 7 நாட்களில் மட்டும் 33 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும்...
இந்திய விவசாயிகள் போராட்டம் 120 நாட்களை எட்டியது; நாளை நாடு தழுவிய முழு அடைப்பு
இந்திய மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 120வது நாளை எட்டியுள்ளது. இதனையொட்டி நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு...
800 ஆண்டுகளுக்குப் பின் வெடித்துச் சிதறிய எரிமலை
ஐஸ்லாந்து தலைநகர் ரேக்யூவீக்கில் அருகே அமைந்துள்ள எரிமலைவெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது. அந்த நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர், ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் எரிமலையின் சீற்றத்தை மிக அருகில் படம்...
ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் ஆரம்பம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் அணு உலை கதிர்வீச்சு வெடிப்பால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து இன்று தொடங்கியது.
ஜப்பான் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் நோரியோ சசாகி...
இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையால் கைது
தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள்...
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை
உலகிலேயே மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி நிறுவமான Serum Institute of India, Oxford astrazeneca, ஆகியவற்றின் தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தற்காலிக தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த...










