றுவாண்டா இனப்படுகொலையின் பொறுப்பை சுமக்கும் பிரான்ஸ் ! – மக்ரோன் நியமித்த குழு அறிக்கை
1994 இல் உலகை உலுக்கிய றுவாண்டா துட்சி இனப்படுகொலையில் பிரான்சிற்கு நேரடியாக பங்கேற்காது விடினும், தீவிரமான பெரும் பொறுப்பு இருக்கிறது என்று மிக முக்கிய உள்நாட்டு விசாரணைக்குழு ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 முதல்...
அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பு மருந்துகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி -ஐ.நாவில் இந்தியா தகவல்
இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தைவிட அதிக எண்ணிக்கையிலான ஊசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம் என ஐ.நா பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வு,...
மியான்மரில் 400 பொது மக்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் இதுவரை 400 பேர் வரை இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பாதுகாப்பு படையினர் "ஆயுதமற்ற பொதுமக்களை கொல்கின்றனர்" என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள்...
சொந்த இராணுவத்தினராலையே படுகொலை செய்யப்படும் மியான்மரிகள்- ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை
'இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும்' என்றும் ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறிய மறுநாளே, மியான்மரில் ஜனநாயகம் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 114 பேர்...
ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திற்கு ஜோ பைடன் எதிர்ப்பு
அமெரிக்காவின் ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய வாக்களிப்புச் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சட்டம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து கருப்பின மக்கள் வாக்களிப்பதை அதிகம்...
சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த தவறு, எமக்கான பாடம் – பங்களாதேஷ்
சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
மேலும் சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும்...
இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டறிவு
இந்தியாவில் சேகரிப்பட்ட மாதிரிகளில் புதிய ‘இரட்டை பிறழ்’ திரிபு கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் மரபணு குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், இந்தியாவில் ‘இரட்டை பிறழ்வு கொண்ட கொரோனா வைரஸ் உள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இரண்டு...
சுயஸ் கால்வாய் நுழைவாயிலில் குவியும் கப்பல்கள் !
உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாமல்...
வங்கதேசம்: பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் பலி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேசப் பயணத்துக்கு எதிராக, நேற்று நடந்த போராட்டங்களின் போது குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச விடுதலைப் போரின் 50-வது ஆண்டு விழா மற்றும் 'வங்கதேசத்தின் தந்தை'...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்
இலங்கையின் கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்த 54 இந்திய மீனவர்களில் 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தமது படகுகள் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை விசேட...










