“நான் மீண்டும் வரவிருக்கும் அழிவைக் குறித்து பேசப் போகிறேன்” ராஷெல்லி வலென்ஸ்கி

"நான் மீண்டும் வரவிருக்கும் அழிவைக் குறித்து பேசப் போகிறேன்"  என அமெரிக்க அரசை எச்சரித்துள்ளார் அந்நாட்டு பொது சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரி ராஷெல்லி வலென்ஸ்கி. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.87...

மியான்மர் அகதிகளுக்கு உதவ மணிப்பூர் அரசு முடிவு

மியான்மரில் இருந்து வரும் அகதிகளுக்கு உணவு, தங்குமிடம் வழங்கத் தடை விதிக்கும் உத்தரவை, ஐநா அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. “கடிதத்தின் உள்ளடக்கங்கள் தவறாக புரிந்து...

டெல்லியில்  வெப்ப அலை வீசி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய தலைநகர் டெல்லியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்வு...

பிரேசிலில் மோசமாகும் கொரோனா – வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி விலகல்

சீனாவுடனும் அமெரிக்காவுடனும் உறவுகளை பாழ்படுத்துவதன் மூலம் பிரேசில் மக்களின் உயிர்களை அபாயத்தில் தள்ளியதாக வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விமர்சித்ததைத் தொடர்ந்து பிரேசில் நாட்டின் அதிதீவிர வலதுசாரி வெளியுறவுத் துறை அமைச்சர் எர்னஸ்டோ...

பிரதமர் மோடி தமிழகம் வருகை – ட்விட்டரில் ரெண்டாகும் #GoBackModi

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி  செல்கின்றார். இதையடுத்து வழக்கம்போலவே இன்றும் #GoBackModi என்ற ஹாஷ்டாக் ட்விட்டர் சமூக ஊடகத்தில் ரெண்ட் ஆகி...

மியான்மர் இராணுவத்தின் தாக்குதல் குறித்து ஜோ பைடன் விமர்சனம்

மியான்மரில்  போராட்டக்காரர்களுக்கு எதிரான இராணுவத்தின் நடவடிக்கை மிகவும் மூர்க்கத்தமானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும்...

ஈழத் தமிழர் ஐ.நா. விவகாரம்: கோவையில் நாளை பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார். இந்த வேளையில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை...

ஹோலி பண்டிகை கொண்டாட்டம்: வேளான் சட்ட மசோதாவின் நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம்

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதன் எல்லைப்பகுதியில்   விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை குறித்த மசோதாவின் நகல்களை எரித்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். மத்திய அரசு...

‘மீண்டும் மிதக்கத் தொடங்கியது’ எவர் கிவன் கப்பல்

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட கொள்கலன் கப்பல்...

‘இந்திய கடலில் மீன் இருந்தால் ஏன் இலங்கை பகுதிக்குள் செல்கிறோம்’ – இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி கருத்து

இந்திய பகுதியில் மீன் வளங்கள் மிகவும் குறைவு. இங்கு மீன் இல்லை என்றால் மீனவர்கள் என்ன செய்வார்கள்" என்று கேள்வி எழுப்புகிறார்  இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா. மேலும் கச்சத்தீவு மற்றும் இலங்கை...