மியான்மரில் குழந்தைகள் உட்பட 459 பேர் சுட்டுக் கொலை -2559 பேர் சிறையில் அடைப்பு
மியான்மரில் குழந்தைகள் உட்பட 459 பேர் அந்நாட்டு இராணுவத்தினரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஸ்டடீஸ்டா எனும் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2559 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கடந்த மார்ச் 27 அன்று மியான்மர்...
தைவானில் தொடரூந்து விபத்து- 36 பேர் உயிரிழப்பு
தைவானில் நடந்த தொடரூந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தைவானில் சரியாக நிறுத்தி வைக்கப்படாத பாரஊர்தி ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதி தொடரூந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தைவானின்...
கொரோனா – 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்
இந்தியாவில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்,...
”எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது”- சீமான்
“எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது. மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம்’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்த சட்டமன்றத் தேர்தலிலும்...
OCI அட்டை வைத்திருபோருக்கு விதி தளர்வை அறிவித்தது இந்தியா
Overseas Citizens of India (OCI) என்று அழைக்கப்படுகின்ற இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டை வைத்திருபோருக்கு இந்திய அரசு விதி தளர்வை அறிவித்துள்ளது.
OCI அட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் இந்தியாவில்...
அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த துயரம்- மன்னிப்புக் கோரிய பள்ளி நிர்வாகம்
தெற்கு அவுஸ்திரேலியாவின் Coober Pedy பகுதியில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர், இலங்கைப் பின்னணி கொண்ட 5 வயதுச்சிறுவனை உரிய இடத்தில் இறக்கிவிடத் தவறியதுடன் பணிமுடிந்து பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு...
இங்கிலாந்தின் பல்கலைக்கழகம் ஒன்றில் கிரெட்டா துன்பெர்க்கிற்கு சிலை – மாணவர்கள் எதிர்ப்பு
இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் தங்களது வளாகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கிற்கு சிலையை நிறுவியிருப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா. காலநிலை...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு
இந்திய மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், அனுமதிக்கப்பட்ட...
தான்சானியா அதிபரின் இறுதி சடங்கு – கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் பலி
தான்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜான் மகுஃபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 61 வயதான ஜான் மகுஃபுலி,...
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்- மோடிக்கு இம்ரான் கான் கடிதம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ''முடிவை நோக்கிய ஒரு பேச்சு வார்த்தைக்கு, சாதகமான சூழலை” உருவாக்குவது அவசியமானது என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் திங்கள் கிழமை...










