ஜோர்டான் முன்னாள் பட்டத்து இளவரசர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்

தாம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய கிழக்கின் முக்கிய நாடுகளுள் ஒன்றான ஜோர்டானின் முன்னாள் பட்டத்து இளவரசர் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹம்சா பின் ஹுசேனின் காணொளி ஒன்று...

போராட்டங்களுக்கு சமூக  வலைத்தளங்கள் காரணம் -ட்விட்டர்  நிறுவனத்துக்கு   அபராதம் விதித்த ரஷ்யா

ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருக்குமாயின் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தை  தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 513 பேர் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில்,...

தமிழகம் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

புதுச்சேரி மற்றும் தமிழக துறைமுகங்களில், 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று பகல் குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது என்கிறது...

பிரான்ஸில் மீண்டும் பொது முடக்கம் –  எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அறிவித்துள்ள அதிபரின் முடிவுக்‍கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில்  கொரோனா பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில...

மியான்மரில் காலவரையற்று இணையத்தளம் முடக்கம் – இராணுவம் நடவடிக்கை

மியான்மரில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அந்நாட்டு இராணுவம், தற்போது காலவரையற்று இணையத்தளத்தை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இராணுவம் அங்குள்ள பெரும்பாலான ஊடகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் மத்திய போக்குவரத்து மற்றும்...

அமெரிக்க நாடாளுமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு – காவல்துறை அதிகாரி உயிரிழப்பு

அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கேபிடல் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு  காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளதாகவும்  மேலும் ஒருவர்  காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின்  வாஷிங்டன் நகரில்  இருக்கும் இந்தக் கட்டடத்தின் பாதுகாப்பு...

இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயற்பட்ட கட்சி காங்கிரஸ் என்பதை மறுக்கவில்லை – வைகோ

காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டதை மறுக்கவில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள தினமணி என்ற இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, இலங்கைக்கு எதிராக...

போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கு: ஹாங்காங் ஜனநாயக செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு

கடந்த 2019ம் ஆண்டு ஹாங்காங்கில்  நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு பிரிட்டன், ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைக்கும் போது செய்து...

தெற்காசிய நாடுகளில் பாலின சமத்துவமின்மையை சரிசெய்ய 195 ஆண்டுகளாகும் – ஆய்வில் தகவல்

தெற்காசிய நாடுகளில் பாலின சமத்துவமின்மையை சரிசெய்ய 195 ஆண்டுகளாகும் என தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள பன்னாட்டு பொருளாதார குழுமம், உலக அளவில் 156 நாடுகளிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இந்தியா 140ஆவது இடத்தில்...