அவுஸ்திரேலியா, நியூசிலாந்து இடையில் கொரோனா கட்டுப்பாடற்ற விமானப் பயணத்திற்கு அனுமதி
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற விமானப்பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரைகாலமும் நியூசிலாந்து பயணிகள் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பயணம்செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலியர்களும் இனி நியூசிலாந்துக்கு பயணம்செய்ய முடியும்...
கொரோனா வைரஸ் தொற்று – ஓரின சேர்க்கையாளர்கள் மீது குற்றச்சாட்டு
ஒரே பாலினத்தவர்களிடையே நடைபெறும் திருமணங்கள் காரணமாக கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என பீட்டர் டெய்ட் என்ற அரசியல் வாதியின் கருத்து அந்நாட்டில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
ஸ்காட்லாந்தின் ஷெட்லாந்து தொகுதியில் நடைபெறும் தேர்தலில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று (06) காலை 7:00 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் இரவு, 7:00 மணி வரை, வாக்களிக்கலாம். ஒரு மாதமாக நடந்து வந்த...
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் எழுதிய கடிதம் – தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்...
தயவு செய்து எங்கள் நாட்டுக்கு உதவுங்கள்-அழகிப் போட்டியில் கவனத்தை ஈர்த்த மியான்மர் அழகி
“தயவு செய்து மியான்மார் நாட்டுக்கு உதவுங்கள். எங்களுக்கு சர்வதேச அளவில் உடனடி உதவிகள் தேவை” என தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்ற மியான்மர் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் தாய்லாந்தில் நடந்த...
மாவோயிஸ்ட்டுக்களுடன் நடத்த மோதலில் 22 இந்திய படையினர் பலி
கடந்த சனி கிழமை இந்தியாவின் சத்தீஸ்கர் (chhattisgarh )மாநிலத்தின் பிஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் ஆயுதக் குழுவுடன் இடம்பெற்ற மோதலில் 22 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து நூற்றுக்கு...
இந்தியாவில் ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் ஒரு இலட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் அன்றாட பாதிப்பு 3500 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து இந்தியாவில்...
இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: 44 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.
மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத்...
மாவோஸ்ட்டுக்களுடன் நடத்த மோதலில் 5 இந்திய படையினர் பலி
நேற்று (03) இந்தியாவின் சண்டிஸ்கார் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் மாவோயிஸ்ட் படையினருடம் இடம்பெற்ற மோதலில் 5 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி டி எம் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத்...
அவுஸ்திரேலியா- நியூசிலாந்து உறவில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ள ‘நாடுகடத்தல் விவகாரம்’
அண்மையில், நியூசிலாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தில் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து உறவில் முறுகலான நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றப்பின்னணியைக் கொண்ட அவுஸ்திரேலியர்கள் அல்லாதவர்களை வெளியேற்றுவதை ‘குப்பைகளை வெளியேற்றுதல்’ என்ற பதத்தில் அவுஸ்திரேலிய உள்துறை...










