இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- எல்லைகளை மூடியது நியூசிலாந்து

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ( தங்கள் குடிமக்கள் உட்பட) நியூசிலாந்து 14 நாட்களுக்கு தற்காலிக  பயணத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் நியூசிலாந்து...

பிரித்தானியாவுக்கான மியான்மர் துாதரகத்தில் இருந்து அந்நாட்டின் துாதர் வெளியேற்றம்

பிரித்தானியாவுக்கான மியான்மர் துாதரகத்தில் இருந்து அந்நாட்டின் துாதர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. க்யாவ் ஸ்வார் மின் என்பவர் பிரித்தானியாவுக்கான மியான்மர் தூதர். மியான்மர் தூதரகத்தின் இராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு...

சத்தீஸ்கர் தாக்குதல் -கடத்தப்பட்ட இராணுவ அதிகாரியின் புகைப்படம் வெளியீடு

சத்தீஸ்கர் சுக்மா- பிஜப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட்களுடன் நடந்த போதலில் போது கடத்தப்பட்ட மத்திய ஆயுத காவல் படை அதிகாரியின் தற்போதைய புகைப்படத்தை மாவோயிஸ்ட்கள் வெளியிட்டுள்ளனர். முன்னதாக  மாவோயிஸ்ட்கள் வெளியிட்ட அறிக்கையில், கடத்தப்பட்டுள்ள ராகேஸ்வர் சிங்...

 கூகுள் நிறுவனத்தில் பாகுபாடு – பதவிகளில் இருந்து விலகும் விஞ்ஞானிகள்

கூடுகள் நிறுவனத்தின் மிக முக்கிய அறிஞரான ஆய்வுத்துறை மேலாளர் ஷாமி பென்ஜிஓ அப்பணியிலிருந்து விலகியுள்ளதாக தி இந்து செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் ஷாமி பென்ஜிஓவுடன் பணிபுரிந்த இரண்டு செயற்கை நுண்ணறிவு...

கொரோனா தொற்று : 50ஆயிரம் பேர் இறப்பார்கள் என்ற செய்தி போலியானது- WHO

இந்தியாவில் கொரோனா தொற்று என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இது வரையில்  1,28,01,785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 1,66,177 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக்...

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்துாண் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுத்துாண் எழுப்பவுள்ளதாக பாரதிய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி...

“கொல்வது எங்கள் நோக்கம் அல்ல” – இந்திய பாதுகாப்பு படை வீரரை கடத்திய மாவோயிஸ்டுகள்!

சத்தீஸ்கரில் சண்டையின் போது காணாமல் போன கோப்ரா படையின் வீரர் ஒருவரை சிறைபிடித்துள்ள மாவோயிஸ்டுகள் அவரை விடுவிக்க மத்தியஸ்தர்களை நியமிக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட்...

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: இது வரையில்113 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 113 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கு இந்தோனேசியாவின் கிழக்கு...

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்தன

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு நிறைவந்தது. காலை 7 மணியில் இருந்து இரவு 7மணி வரைக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது. கடைசி 1 மணி...

டுபாயில் படப்பிடிப்பு நடத்தியதற்காக பெண்கள் குழு கைது

டுபாயில் பொது வெளியில் நிர்வாண படப்பிடிப்பு நடத்தியதற்காக பெண்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு, பால்கனியில் நிர்வாணமாக நின்றபடி படம் எடுத்தது, கடந்த சனிக்கிழமை இணையத்தில் வெளியான ஒரு காணொளியில் தெரிய...