மியான்மரில் இராணுவ ஆட்சி: 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

மியான்மர் அகதியான மோனிகா ஓம்தா அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து சுமார் ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது. ஆனால் தாய்நிலமான மியான்மர் குறித்து நினைவுகள் அவரை விட்டு இன்னும் அகலவே இல்லை. அந்த வகையில்,...

அகதித் தஞ்ச விண்ணப்பங்களை இரு பிரிவுகளாக வகைப்படுத்தும் பிரீதி பட்டேலின் சர்ச்சைக்குரிய குடிவரவுத்திட்டம் – தமிழில் ஜெயந்திரன்

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான சாசனத்தில் ஐக்கிய இராச்சியம் 1951 இல் ஒப்பமிட்டதிலிருந்து, போரிலிருந்தும், பல்வேறு துன்புறுத்தல்களிலிருந்தும், பயங்கரவாத தாக்குதல்களிலிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகத் தமது சொந்த நாடுகளை விட்டு வெளியேறி, எமது நாட்டைத்தேடி வந்த...

இளவரசர் ஃபிலிப் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

பிரித்தானியா அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99 வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. 1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை...

போதைப்பொருள் கடத்தல் -இந்தோனேசியாவில்   13 பேருக்கு மரண தண்டனை

கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட் டில், ஒரு பாகிஸ்தானியர், 3 ஈரானியர், 9 இந்தோனேசியர்கள் என 13  பேருக்கு இந்தோனேசியா மரண தண்டனை விதித்துள்ளது. குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டு,...

உலகின் மிகப்பெரிய  ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது. கம்போடியாவில் இதுவரை 3028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம்  23 பேர்...

மியான்மர் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் – இந்திய உச்ச நீதிமன்றம்

சட்டவிதிகளைப் பின்பற்றி ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய  வன்முறை அந்நாட்டு இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்டது. இதன்காரணமாக சுமார் 3 இலட்சத்துக்கும்...

அவுஸ்திரேலிய சிறையில் 5 ஆண்டுள்: அரசை எதிர்த்து ஈரானிய அகதி வழக்கு

ஈரானைச் சேர்ந்த Payam Saadat அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து சுமார் 20 ஆண்டுகள் கடந்து விட்டன. அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய சுமார் 29 நாட்கள் கடல் பயணம் மேற்கொண்ட இவர், அதைத் தொடர்ந்து 5 ஆண்டுகள்...

மியான்மர்: ஆட்சி கவிழ்ப்புக்கு மத்தியில் பிரபல நடிகர் கைது

கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் மீது அதிகரித்து வரும் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக மியான்மரின் மிகவும் பிரபலமான  நடிகர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மில்லியன் கணக்கான இரசிகர்களைக் கொண்ட ஒரு (modle)...

சத்தீஸ்கரில் மவோயிஸ்ட் குழுக்களால் கடத்தப்பட்ட பாதுகாப்புப்படை வீரர் விடுவிக்கப்பட்டார்

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவவோயிஸ்ட்டினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படைவீரர்கள் 22 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தனர். இந்த...

இராமர் பாலம் குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு

இராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை...