ஈரானின் அணுசக்தி மையம் மீது ‘தாக்குதல்’

யுரேனியம் செறிவூட்டல் மையம் ஒன்று, செயல்படத் தொடங்கிய மறுநாளே தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக ஈரான் நாட்டின் உயர் அணு சக்தி அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே, ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து அதிகப்படியாக...

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை – அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையாக நவ்ரா அல் மற்றொஷி(Noura Al Matrooshi) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்துாம்மால் அறிவித்துள்ளார். இது குறித்து...

இலட்சத்தீவு அருகே அமெரிக்க கடற் படை பயிற்சி – இந்தியா கண்டனம்

அமெரிக்கக் கடற்படை  இலட்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பயிற்சியை இந்த வாரம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.  இந்தப் பயிற்சி  இந்தியாவிடம் முன் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக...

பிரித்தானியா இளவரசர் பிலிப் இறுதி நிகழ்வு சனிக்கிழமை – முப்பது பேரே பங்குபற்றுகின்றனர்

மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளை நாட்டில் அமுலில் உள்ள கொரோனா சுகாதார விதிமுறைகளை அனுசரித்து முப்பது பேருடன் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு St...

மியான்மரில் ஒரே நாளில் 82 பேரை சுட்டுக்கொன்ற இராணுவம்

மியான்மரில் ஒரே நாளில் 82 பேரை இராணுவம் சுட்டு கொன்றுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் பாகோ நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்கள் நடத்திய போது அவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிசூடு...

எகிப்தில் 3,400 வருடங்கள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

சுமார் 3,400 வருடங்கள் பழமையான நகரம் தொல்லியல் ஆய்வாளர்களால் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 1390 காலகட்டத்தில் எகிப்தை ஆட்சி செய்த அமன்ஹோடெப் III என்பவரது ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த...

எங்களுக்கு தடுப்பூசி வேண்டாம், பண உதவி செய்யுங்கள்: ஆப்கான் அகதிகள்

பாகிஸ்தானின் தெற்கு மாகாணங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக பண உதவியைச் செய்ய வலியுறுத்தியிருக்கின்றனர். ஏனெனில், அவர்கள் வசிக்கும் முகாம்களில் கொரோனா தொற்றோ...

மேற்கு வங்கத்தில்  வாக்குப் பதிவின்போது வன்முறை –  4 பேர் பலி

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலின் இன்றைய நான்காவது கட்ட வாக்குப்பதிவின்போது, மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம்...

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் 19: தமிழகத்தில் இன்று முதல் புதிய  கட்டுப்பாடுகள் அமுல்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்து அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 1.31 இலட்சம் பேருக்கும், தமிழகத்தில் 5,441 பேருக்கும் கொரோனா  தொற்று உறுதி...

வன்முறைகளில் இருந்து தப்பிக்க இந்தியாவில் அடைக்கலம் கோரும் மியான்மர் மக்கள்

மியான்மரில் இராணுவ வன்முறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேறும் மக்கள்  இந்தியாவுக்குள் செல்வது  அதிகரித்துள்ளது. மியான்மரில் இராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இராணுத்தின் சதிப் புரட்சிக்கு எதிராகப் போராடிய 600-க்கும் மேற்பட்டவா்கள் இதுவரை சுட்டுக்...