கோவிட் – 19 இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியது

கொரோனோ வைரஸின் தொற்றுதலுக்கு இலக்காகி உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனை கடந்துள்ளதாக ஜோன் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் நேற்று (17) தெரிவித்துள்ளது. மிகவும் அதிகமான தொற்று விகிதத்தை உலகம் சந்திக்க ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார...

மியான்மருக்கு திரும்ப விரும்பாதவர்களை மியான்மருக்கு நாடுகடத்தக்கூடாது

“மியான்மருக்கு திரும்ப விரும்பாதவர்களை மியான்மருக்கு நாடுகடத்தக்கூடாது,” என அவுஸ்திரேலிய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர் வெளிவிவகாரங்கள் தொடர்பான எதிர்க்கட்சியின் பேச்சாளர் பென்னி வாங் மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் கிறிஸ்டினா கெனிஅலே. மியான்மரில் மோசமடைந்து...

என் குழந்தைகளை பிரிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன: ஆப்கான் அகதி

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து நான்கு மணிநேர பயணத் தூரத்தில் உள்ள ஸ்வான் ஹில் அவுஸ்திரேலியாவின் உணவுக் கிண்ணமாக வர்ணிக்கப்படுகிறது. பெருமளவிலான பாதாம் பருப்பும் திராட்சைகளும் தயாரிக்கக்கூடிய பகுதியாக இது இருக்கின்றது. இப்பகுதியில் பெரும் உற்பத்தி...

ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் ஓரிரு நாளில் இறக்க நேரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சிக்கும், ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவில்லை எனில், அவர் ஓரிரு நாளில் இறக்கக் கூடும் என, அவரது மருத்துவக் குழுவினர்...

துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 41 பேர் பலி

உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் தேடும் முயற்சியில்...

கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், தனது பதவியிலிருந்து விலகுவதாக  அறிவிப்பு

கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். அடுத்து நாட்டை ஆளவரும் இளம் தலைமுறையினருக்கு பொறுப்புகளை வழங்குவதாகக் கூறி ராவுல் காஸ்ட்ரோ தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகின்றது. 1959ம்...

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப் படும் அபாயத்தில் மியான்மர் நாட்டவர்கள்

மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வாறான தருணத்தில், அவுஸ்திரேலியாவில் விசா காலாவதியாகும் நிலையில் உள்ள மியான்மர் நாட்டவர்களை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. விசா காலாவதியாகும் நிலையில்...

OCI (Overease Citizen of Indian Origin) அட்டை புதிப்பித்தல் எளிதாகிறது

OCI (இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்) அட்டைகளை புதுப்பிக்கும் விதிகளை இந்திய உள்துறை அமைச்சகம் எளிதாக்கியுள்ளது. 20 வயதை எட்டிய பின்னர் OCI அட்டை பெறும் ஒருவர் இனி புதிய கடவுச் சீட்டு அல்லது பாஸ்போர்ட்...

இந்தியாவின் புகழ் பெற்ற நகைச் சுவை நடிகர் விவேக் காலாமானார்

இந்தியாவின் நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59. https://twitter.com/Actor_Vivek/status/1382618619868184579 முன்னதாக,  கடந்த வியாழக்கிழமை...

வட அயர்லாந்தில் அமைதியின்மை: வன்முறை வெடித்ததற்கான காரணம் என்ன? – தமிழில் ஜெயந்திரன்

தொடர்ச்சியாக ஆறு இரவுகளாக நடைபெற்ற கலவரங்கள் வட அயர்லாந்தை அதிர வைத்திருக்கின்றன. பல வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற இவ்வாறான கலவரங்களில் 55 காவல்துறைப் பணியாளர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் வடஅயர்லாந்தில் தற்போது என்ன நடக்கிறது? கிறிஸ்தவர்களின் புனித...