அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவின் இந்தியானா காவல்துறையில் ஒரு துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக சுட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஃபெட் டெக்ஸ் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பல முறை துப்பாக்கி வெடிப்பதை கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்....

அணுக்கழிவு நீரை கடலில் கொட்டும் ஜப்பான் – நீதிமன்றத்தை நாடும் தென்கொரியா

புக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து,அணுக்கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கொரியா சார்பில் பன்னாட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணு உலை கழிவு நீரை...

170 ஆண்டுகளுக்கு பின்,புகழ் பெற்ற செய்தி நிறுவனத்தில் பெண் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமனம்

உலக புகழ் பெற்ற ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம், கடந்த 170 ஆண்டுகால இதழியியல் வரலாற்றில் முதன் முதலில் அலெக்ஸான்ட்ரா கல்லோனி என்பவரை முதல் பெண் தலைமை பத்திரிக்கை ஆசிரியராக நியமித்துள்ளது. உலக நாடுகளில்...

ஆப்கானிஸ்தானில் படைகளை அதிகப்படுத்திக்கொண்டோ, நீட்டித்துக்கொண்டோ இருக்க முடியாது- பைடன்

"படைகளை விலக்கிக் கொள்ள உகந்த நிலைமை உருவாகும் என்ற நம்பிக்கையில், மாறுபட்ட விளைவு ஏற்படும் என்று எதிர்பார்த்து நாம் தொடர்ந்து நமது படைகளை ஆப்கானிஸ்தானில் அதிகப்படுத்திக்கொண்டோ, நீட்டித்துக்கொண்டோ இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்...

பூகம்பத்தில் நின்று, 10 ஆண்டுகளின் பின் மீண்டும் இயங்கும் கடிகாரம்

கடந்த 2011ஆம் ஆண்டு பூகம்பத்திற்குப் பின் இயங்குவதை  நிறுத்திய  100 ஆண்டு பழமையான ஜப்பானின் கடிகாரம், இந்த ஆண்டு ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தையடுத்து அது மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. https://twitter.com/kahoku_shimpo/status/1370844334308929543?s=20 Buddhist  கோவிலில் வைக்கப்பட்டிருந்த இந்த...

மலேசியாவில் 117 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவின் Sandakan மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 117 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 117 பேரில் 115 பேர் பிலிப்பைனியர்கள் மற்றும் இருவர் இந்தோனேசியர்கள்....

இந்தியாவில் ஊரடங்கால் வாழ்விழந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அம்மாநிலத்தில் இருந்து மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களிடம்...

தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசித்த முன்னாள் அமெரிக்க சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் காலமானார்

தமிழீழ தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் போராடத்தையும் நேசித்தவரும், சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தமிழீழ அரசை நிறுவுவதற்குமான போராட்டத்தில் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான  அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க்...

மியான்மரின் நிலைமை சிரியா உள்நாட்டு போர் தொடக்கத்தை எதிரொலிக்கிறது – ஐ.நா.

இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல்...

தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் புதுவருடம்  இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர்...