மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா?
வரலாற்றில் பெரும்பாலான காலம் இராணுவ ஆட்சியில் இருந்த மியான்மரில், 2015ஆம் ஆண்டுதான் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
இதையடுத்து 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக...
“இது என் கடைசி காலை வணக்கமாக இருக்கலாம்” முக நுாலில் பதிவிட்ட மருத்துவர் கொரோனாவுக்கு பலி!
“இது கடைசியாக நான் சொல்லும் காலை வணக்கமாக இருக்கலாம். இதன்பின்னர் உங்களை நான் சந்திக்க முடியாது போகலாம்“ என கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முக நுாலில் பதிவிட்ட இந்திய பெண் மருத்துவர் மறுநாள்...
இந்தோனேசிய நீர் மூழ்கிக் கப்பல், 53 வீரர்களுடன் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு
இந்தோனேசிய(Indonesia) கடற்படையை சேர்ந்த கேஆர்ஐ நாங்கலா 402 என்கிற நீர் மூழ்கிக் கப்பல், 53 வீரர்களுடன் காணாமல் போய்விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
மேலும் கடந்த புதன்கிழமை, பாலி தீவுக்கு வடக்கே குறித்த...
ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை தயாரிக்கும் 6 இந்திய நிறுவனங்கள்
ஆண்டுதோறும் 70 கோடி ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை 6 இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத் துறை...
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம்
பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் இருக்கும் ஒரு சொகுசு விடுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 11 பேர் காயமடைந்துள்ளனர்.
'தி செரீனா' சொகுசு விடுதியில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில், பாகிஸ்தானுக்கான...
மகாராஷ்டிரா மருத்துவ மனையில் ஓக்சிஜன் கசிசு 22 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மாந்தரே தெரிவித்துள்ளார்.
https://twitter.com/ANI/status/1384776784818757633?s=20
மலேசியாவில் 39 சட்டவிரோத குடியேறிகள் கைது
மலேசியாவின் Klebang, Batu Berendam பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 22 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், 9 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள், 6 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்,...
உலகளவில் கொரோனாவால் 30.56 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3,058,567 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் 143,588,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா...
கொரோனா ஊரடங்கினால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டாலும், காலநிலைமாற்றம் குறையவில்லை – உலக வானிலை ஆய்வு மையம்
கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த ஆண்டு போடப்பட்ட ஊரடங்கு எந்த அளவிலும் புவி வெப்பமயமாதலையும், பருவநிலை மாற்றத்தையும் மட்டுப்படுத்தவில்லை என்று உலக கால நிலை மாற்ற அறிக்கை 2020ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின் காரணமாகப்...
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை- முன்னாள் காவலர் குற்றவாளி என தீர்ப்பு
ஆப்ரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்ய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று வழக்கு விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு...










