மலேசியாவில் 39 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவின் Klebang, Batu Berendam பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 22 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், 9 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள், 6 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், 2 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.