கொரோனா புதிய அலை உருவாகும் சூழலில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது-WHO

கொரோனா புதிய அலை உருவாகும் சூழலில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த...

கொரோனா தொற்றால் இந்தியாவில் 114 பத்திரிகையாளர்கள் பலி

இந்தியாவில் இது வரையில் கொரோனா தொற்றால் 114 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர் என ஜெனிவாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நல அமைப்பு கூறியுள்ளது. இந்தியா கொரோனா தொற்றின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்...

‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தை தயாரித்த சனல் – 4 ஜோன் ஸ்னோ ஓய்வு பெறுகின்றார்

ஈழத்தமிழர்களின் நன்றிக்குரியவரும் ஈழத்தமிழர்களால் என்றுமே மறக்க முடியாதவருமான சேனல் 4 ஊடகத்தின் மூத்த, மிகச் சிறந்த செய்தித் தொகுப்பாளர் ஜோன் ஸ்னோ அவர்கள் 32 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர் சனல் – 4...

குறுகிய தன்னலம்மிக்க தேடல் இந்தியக் கோவிட் பேரழிவைத் தோற்றுவித்திருக்கிறது – சத்தியா சிவராமன் – தமிழில் ஜெயந்திரன்

சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசன் இல்லாது மூச்சு விட முடியாது வேதனைப்பட்டு வீதிகளில் மக்கள் இறப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. வேண்டிய சிகிச்சையைப் பெறுவதற்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின்றித் தவிக்கும் மக்களின் ஓலத்தையும் கேட்கக்கூடியதாக இருக்கிறது....

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகும் தி.மு.க ஈழத்தமிழர்கள் குறித்த அதன் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்த உலகத் தமிழர்கள் வாழ்த்து

தமிழக தேர்தலில் - முதல் முறையாக  முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியுள்ளார்.   தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி  நடைபெற்ற சட்டமன்றத்  தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்களில் வெற்றி பெற்றாலே...

 உலகம் முழுவதும் 15 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்  பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 15 கோடியே 27 இலட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும்...

இந்தியாவின் பெரு நகரங்களில் இருந்து சிறு நகரங்களுக்கு விரிவடைந்த பெருந்தொற்று

இந்தியாவின் டெல்லி, மும்பை, லக்னெள, புனே போன்ற பெரிய நகரங்களில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ்,  தற்போது பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் விரிவடைந்துள்ளது. ''இந்தியாவில் கடந்த 24 மணி...

ஆட்கடத்தலுக்கு வழி வகுக்கும் கொரோனா பெருந்தொற்று

வங்கதேச அகதிகள் முகாம்களில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவை நோக்கி கடல் வழிப்பயணத்தை மேற்கொள்வது வாடிக்கையான ஒன்றாக நிகழ்ந்து வருகின்றது. ரோஹிங்கியா அகதிகளை ஆட்கடத்தல்காரர்கள் குறிவைப்பதைக் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள முகாம்கள் அமைந்திருக்கும் காக்ஸ்...

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை  – அந்நாட்டு அரசு எச்சரிக்கை

வேறு நாடுகளின் விமான வழித்தடத்தை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் பிற நாடுகள் வழியாக அவுஸ்திரேலியர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா...

நெருக்கடிக்குள்ளாகும் சர்வதேச உறவுகளும், புதிய உலக ஒழுங்கும்

பனிப்போரின் முடிவில் இருந்து நிலவிய ஐக்கிய அமெரிக்காவின் தலமையிலான ஒரு துருவ உலக  ஒழுங்கின் (unipolar world order) ஒப்பீட்டு உறுதித்தன்மை (stability) மற்றும் பொருளாதார  வளர்ச்சியானது, இன்று உறுதி அற்ற ஒழுங்கு...