‘நான்கு சுவற்றிற்குள் சாதிப் பெயரைச் சொல்லி திட்டலாம்’ – உச்சநீதிமன்றம்

நான்கு சுவற்றிற்குள்,  ஒருவருடைய சாதிப்பெயரைச் சொல்லி திட்டினால் அது குற்றமாகாது என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு பெண்ணை அவருடைய வீட்டினுள் சாதிப் பெயரைப் பயன்படுத்தி திட்டியவருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்...

அமெரிக்க அதிபர் தேர்தல் – முடிவுகளை அறிவிப்பதில் ஏன் இந்த இழுபறி?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது. இது வரையில் ட்ரம்ப் 214 இடங்களிலும் ஜோ பைடன் 264 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு வித்தியாசம் மாற்ற முடியாத...

இனி கல்லூரிக் கட்டணமாகத் தேங்காய், கீரை கொடுக்கலாம் – எந்த நாட்டில் இந்த நடைமுறை?

இந்தோனேசியாவில் உள்ள பாலித் தீவில் கல்லூரிக் கட்டணமாகத் தேங்காய், கீரை கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வருவாய் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி,...

விசா விண்ணப் பத்தாரர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய வாழ்க்கையை அந்நாட்டு விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக, ஆஸ்திரேலிய விழுமியங்கள் மற்றும் அடிப்படை கோட்பாடுகள் குறித்த புதிய அறிவிப்பை ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட குடிவரவுத் தொடர்பான இந்த அறிவிப்பில்,...

மலேசிய மாநிலத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட சுமார் 7 ஆயிரம் வெளிநாட்டினர்

கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 23 வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம், மலேசியாவின் சாபா மாநிலத்திலிருந்து 6,782 சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 720 தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாகவும் 16,270 வெளிநாட்டினர்...

முக்கிய தலைவர்களுடன் அடுத்தடுத்து தமிழக ஆளுநர்  சந்திப்பு –பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமா?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனைக்காலம் முடிந்த பிறகும் பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில் வழக்கில் தண்டனை பெற்ற ஏழு கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டில்...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை- மீட்பு பணி தீவிரம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப்பை விட ஜோ பிடன் 50 தொகுதிகளில் மேலதிகமாக வெற்றியீட்டியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. இதுவரை வெளியான முடிவுகளின்படி,...

அமெரிக்கத் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்த 69 % அமெரிக்க முஸ்லிம்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு 69 சதவீத அமெரிக்க முஸ்லிம்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில் முடிவுகளும்...

கடும் போட்டியில் அமெரிக்க அதிபர் தேர்தல்

எதிர்பார்த்ததை விட டொனால்ட் டிரம்ப் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருவதால் இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க அரச தலைவருக்கான தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகின்றது. இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக்கட்சியை...