அமெரிக்க அதிபர் தேர்தல்: இன்று முடிவுகள் வெளியாகும்
அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நடைபெற்று வரும் இவ்வேளையில், ஏற்கனவே 10கோடி பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். மேலும் ஆறு கோடி பேர் நேரில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிபர் பதவிக்காக குடியரசுக்...
அமெரிக்க அதிபர் தேர்தல் – டிரம்ப் மகனின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை
அமெரிக்க அதிபரின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜுனியர், காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி...
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.
ஏகன் கடற்பகுதியில் கடந்த மாதம் 30ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக துருக்கி கிறீஸ் நாடுகள் பாதிப்பிற்குள்ளாகின. முக்கியமாக துருக்கியின் கடற்கரை நகரான இஸ்மிர் கடும் பாதிப்பைச் சந்தித்தது.
இங்கு பல்வேறு கட்டடங்கள்...
அகதிகள் தொடர்பான நியூசிலாந்து சலுகையை கிடப்பில் போட்டிருக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் இருக்கும் அகதிகளில் ஆண்டுக்கு 150 பேர் என்ற வீதத்தில் மீள்குடியமர்த்துகிறோம் என்ற நியூசிலாந்தின் சலுகையை தொடர்ந்து கிடப்பில் போட்டிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.
அதே சமயம், நியூசிலாந்து சலுகையை நிராகரிக்கவில்லை...
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்
அமெரிக்கா, இந்தியா, யப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சி பிராந்திய அமைதியை அச்சுறுத்தும் வகையில் இருக்காது என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்திய, அமெரிக்க கடற்படைகள் இணைந்து 1992ஆம் ஆண்டு...
காணாமல் போன அகதி: ஆஸ்திரேலியாவிடம் கேள்வி எழுப்பும் அகதிகள் நல ஆர்வலர்கள்
கடந்த வாரத்தில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் தடுப்பு முகாமிலிருந்து காணாமல் போன ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி எங்கே என ஆஸ்திரேலிய எல்லைப்படையிடம் அகதிகள் நல வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உடற்பயிற்சி கூடத்திலிருந்து...
அமெரிக்காவில் அதிகளவான வாக்குப் பதிவு
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு 10கோடிப் பேர் வாக்களித்துள்ளனர்....
தென் கொரியாவில் தஞ்சம் கோரியவர்களின் பட்டியலில் இந்தியர்கள்
இந்தாண்டு தென் கொரியாவில் 6000 வெளிநாட்டினர் தஞ்சம் கோரியிருந்த நிலையில், 164 வெளிநாட்டினரின் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டவர்களில் முதன்மையான இடத்தில் ரஷ்யர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் எகிப்து, கசக்கஸ்தான், மலேசியா, மற்றும்...
அமெரிக்க அதிபர் தேர்தல் – இன்று நேரடி வாக்குப்பதிவு
உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் இன்று தேர்தல் நடைபெறுகின்றது.
புளோரிடா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடனுக்கே அமோக ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு...
கேலிச்சித்திரங்களை முன்வைத்து அரங்கேறும் வன்முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது – பிரான்ஸ் அதிபர் இமானுவேல்
“முகமது நபி குறித்த கேலிச் சித்திர விவகாரத்தை முன்வைத்து பிரான்ஸில் நடைபெறும் வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இருந்து வெளியாகும் ‘சார்லி ஹெப்டோ’...