றுவாண்டா இனவழிப்பில் பிரான்சுக்கு பங்கு இருக்கிறது: அதிபர் மக்ரோனின் பகிரங்க அறிவிப்பு – தமிழில்: ஜெயந்திரன்
ஆபிரிக்கா கண்டத்திலுள்ள றுவாண்டா (Rwanda) நாட்டை அண்மையில் தரிசித்த பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron) 1994ம் ஆண்டில் றுவாண்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலையில் பிரான்சு நாட்டுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்...
அவுஸ்திரேலியா: தமிழ் அகதி குழந்தைக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தல்
அவுஸ்திரேலிய அரசினால் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி குழந்தையான தருணிகா மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்குழந்தைக்கு ஆதரவாக பலர் குரல்...
அறிவியல் அதிசயம்: 24,000 ஆண்டுகள் பிறகு உயிர்த்தெழுந்த உயிரினம்
சைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு...
இந்தியாவில் ஒரு நாளில் 6,148 பேர் கொரோனாவால் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்
இந்தியாவில் நாளாந்தம் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 6148 பேர் உயிரிழந்துள்ளததாக கொரோனா...
முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்து தாக்குதல்- பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்
கனடாவில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வாகனத்தை மோதச்செய்து தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் இறந்தவர்கள் முஸ்லிம்...
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு சிறைத்தண்டனை – தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆஷிஷ் லதா ராம் கோபினுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதா...
அவுஸ்திரேலியா: உடல்நலம் பாதிக்கப்பட்ட அகதி நாடுகடத்தப்படும் அபாயம்
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பாக செயல்படும் நவுருத்தீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஈரானிய அகதியை, மீண்டும் நவுருத்தீவுக்கே நாடுகடத்தும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
34 வயதான எல்லி என்னும் ஈரானிய அகதி கடல்...
பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் கைது
பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு சென்று மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான காணொளி சமூக...
12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் தடுப்பூசி சோதனை: ஃபைசர் திட்டம்
12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் தடுப்பூசியைப் பரிசோதனை செய்ய ஃபைசர் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இதற்காக 4,500 குழந்தைகள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அமெரிக்கா, பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சோதனை நடக்கும் என...
நோர்வே கடலோரத்தில் ஒதுங்கிய ஈரானிய குழந்தையின் உடல்: பிரிட்டனை நோக்கிய கடல் பயணத்தில் உயிரிழப்பு
நோர்வே கடலோர பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரை ஒதுங்கிய 15 மாத குழந்தையின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆர்டின் என்ற அந்த குழந்தை, படகில் தனது குடும்பத்தாருடன் கடந்த ஆண்டு அக்டோபரில் வந்தபோது...










