இராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை மீன் வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன் பிடி கடற்பரப்பில் பயன் பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் பேருந்து எதிரே இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று புதன்...
இஸ்ரேல் – பாலத்தீனம்: காசா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்
பாலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.
இன்று அதிகாலை முதல் இந்த தாக்குதல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
செவ்வாய்க்கிழமையன்று காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை...
தமிழ் அகதி குடும்பம் தடுப்பு முகாமிலிருந்து விடுதலை
தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி குடும்பமான பிரியா-நடேஸ் குடும்பத்தினர் கூடிய விரைவில் விடுதலைச் செய்யப்பட இருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்த குடும்பத்தினர்...
இந்தியாவில் தயாராகும் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி 90% பலனளிக்கும்
இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் தயாராக இருக்கும் இரண்டாவது தடுப்பூசியான நோவோவேக்ஸ்(Novavax Joins Vaccine) 90.4 சதவிகிதம் அளவுக்குப் பலனளிக்கும் என மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.
குறைந்த மற்றும் மிதமான பாதிப்புகளை 100...
ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக விசாரணை ஆரம்பம்
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ...
அமெரிக்க எல்லைக்குள் நுழையும் அகதிகளுக்கு அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை
மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவில் தஞ்சமடைபவர்கள் தொடர்பாக அமெரிக்காவின் புதிய அரசு அவுஸ்திரேலிய பாணியிலான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சு சுட்டிக்காட்டுகிறது.
கவுதமாலா நாட்டில் மத்திய அமெரிக்க குடியேறிகளைக்...
உலகில் கொரோனாவால் இது வரையில் 38.18 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38.18 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி சுமார் ஒரு...
உத்தர பிரதேசத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்
உத்தர பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அமைத்திருந்த ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகள் சரியான...
உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வாழ்ந்து வந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் ஸியோனா சாணா தனது 76 வயதில் காலமானார்.
38 மனைவிகள், 89 பிள்ளைகள், 36 பேரக்குழந்தைகள் என உலகிலேயே மிகப்பெரிய...
இஸ்ரேல் புதிய பிரதமராக பென்னட் பதவியேற்பு
இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது....










