திருச்சி சிறப்பு முகாமில் 10 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்திருக்கக் கூடிய சிறப்பு முகாம் என்ற தனிச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழராகிய 78 பேர் தங்களை விடுதலை கோரி  இன்று 10வது நாளாக  கவனயீர்ப்பு...

நைஜீரியாவில் மீண்டும் மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் நைஜீரியாவின் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100...

ஜப்பானின் கருணைக் கடவுளுக்கு கொரோனா முகக்கவசம் அணிவிப்பு

ஜப்பானில் ஃபுகிஷிமா நகரத்திற்கு அருகே உள்ள கோயில் ஒன்றில் இருக்கும் மிகப்பெரிய சிலைக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. 35 கிலோ எடைக் கொண்ட இந்த மாஸ்க்கை 57 மீட்டர் உயரத்தில் அணிவிக்க 3 மணி நேரம்...

ஈழ அகதிகளிற்கு குடியுரிமை வழங்க வேண்டும் – பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க....

தமிழ்நாடு: இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி நகர் பகுதியிலுள்ள அகதிகள் முகாமில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் அங்கு வசிப்போரின்எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் உதவித்தொகையும்,...

வட கொரியாவில் உணவு பஞ்சம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட அந்நாட்டு அதிபர்

வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப்பூர்வமாக  தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லைகளை மூடியது. இதன் காரணமாக சீனாவுடனான...

விண்வெளி நிலையப் பணி: வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா

சீனா தன் புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. நி ஹாய்ஷெங், லு பூமிங், டாங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் மூன்று மாதம் பூமியிலிருந்து 380கிமீட்டர்...

கங்கை நதியில் மரப் பெட்டியில் வைத்து தனித்து விடப்பட்ட குழந்தை மீட்பு

கங்கை நதியில் பெட்டியில் மிதந்து வந்த  குழந்தையை மீட்டதற்காக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த படகோட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சிவப்பு நிற துண்டால் சுற்றப்பட்ட அந்த குழந்தை இந்து தெய்வங்களின் படங்கள் கொண்ட பெட்டியில்...

சட்டவிரோதமாக குடியேறிகள் நுழைவதைத் தடுக்க மலேசியா நடவடிக்கை

கொரோனா பெருந்தொற்றின் தொடர் சங்கிலியை முறிக்க சட்டவிரோதமாக குடியேறிகள் நுழையக்கூடிய விதத்தில் நாடெங்கும் உள்ள 111 நுழைவு வழிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்திருக்கிறார். இந்த...

அவுஸ்திரேலியாவுக்குள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பம்

அவுஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி குடும்பம் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் சமூக தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், இது தற்காலிக முடிவு என்றே ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை...