டெல்டா பிளஸ் திரிபு மிக வேகமாகப் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை -வி.கே. பால்
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை எப்போது இந்தியாவைத் தாக்கும் என்று கூற முடியாதெனத் தெரிவித்த இந்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் வி.கே. பால், டெல்டா பிளஸ் திரிபு மிக...
கொரோனா காலத்தில் உலகளவில் கஞ்சா பயன்பாடு அதிகரிப்பு – ஐ.நா தகவல்
கடந்த 2020ஆம் ஆண்டு சுமார் 275 மில்லியன் பேர் போதை மருந்து உட்கொண்டுள்ளதாகவும் 36 மில்லியன் பேர் போதை மருந்துகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போதை மருந்து மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின்...
அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வைரஸ் பாதிப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கொரோனா டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு பிராந்தியம், குயீன்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்திரேலியா ஆகியவற்றிலும் சிலருக்கு இந்த வகை திரிபின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒரே நேரத்தில்...
ஈராக், சிரியாவில் ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈராக், சிரியாவில் ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்த...
அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதிகள் போராட்டம்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள 14 அகதிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள அகதிகள் சிலர் சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக...
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு – ஐ.நா
நாம் எதிர்வு கூறியது போலவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போதைய கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குற்ரெறஸ் இன்று (27) வெளியிட்ட அறிக்கையில்...
தடுப்பூசி போடாதவர்களிடம் டெல்டா வைரஸ் வேகமாக பரவும்-WHO எச்சரிக்கை
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கிருமிகளில் டெல்டா வைரஸே அதிகம் தொற்று தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம்...
கொரோனா சுகாதார நடைமுறையை மீறி முத்தம்: பதவி விலகினார் பிரிட்டன் சுகாதாரச் செயலர்
சக பணியாளர் ஒருவரை முத்தமிட்டு கொரோனா சமூக இடைவெளியை மீறியதற்காக பிரிட்டன் சுகாதாரத் துறை செயலர் மேட் ஹேன்காக் பதவி விலகியுள்ளார்.
"நாம் கைவிட்டபோதிலும் (கொரோனா விதிகளைபின்பற்றுவதில்) நேர்மையை கடைபிடித்து இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில்...
இந்திய குடியரசுத் தலைவரின் வருகை: போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் பெண் ஒருவர் பலி
இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பயணத்தின்போது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் உத்தர பிரதேச காவல்துறையினர் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையை சேர்ந்த மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம்...
அவுஸ்திரேலியா அகதிகளை தண்டிக்கும் தற்காலிக விசா
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரும் எவரும் அந்நாட்டில் நிரந்தரமாக மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்பட அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் சமூகத் தடுப்பில்...










