தென்னாப்பிரிக்காவின் நிறவேற்றுமைக்காலத்து கடைசி அதிபரான FW de Klerk காலமானார்
தென்னாப்பிரிக்காவின் நிறவேற்றுமைக் காலத்து கடைசி அதிபரான FW de Klerk வியாழன் (நவம்பர் 11) இன்று தனது 85 வயதில் காலமானார் என்று அவரது அறக்கட்டளை அறிவித்துள்ளது.
FW de Klerk மற்றும் தென்னாப்பிரிக்காவின்...
COP26 மாநாடு: சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவிப்பு
சீனாவும் அமெரிக்காவும் இணைந்து பருவநிலை மாற்ற பிரச்சினை தொடர்பான தீர்வு நடவடிக்கைகளில் செயல்படும் என க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கு மின்னிதழ் 155...
ஆப்கானிஸ்தானில் 95 சதவீத மக்களுக்கு போதுமான உணவு இல்லை-ஐ.நா
உணவுக்காக குழந்தைகளை விற்கும் நிலைக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந் நாடு மிகத் தீவிரமான மனிதநேயப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
...
சுற்று சூழலை மாசுபடுத்தும் அதானியின் நிறுவனம்- நிதி தொடர்பான சேவையை நிறுத்திய Bank oF New York Mellon...
அவுஸ்திரேலியாவில் தொடங்கப்படவுள்ள அதானி நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு (Carmichael Coal Mine) நிதி தொடர்பான சேவை வழங்கும் பொறுப்பிலிருந்து Bank oF New York Mellon Corp நிறுவனம் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
ஏனெனில்...
தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்
தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் வரும் 13-ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நேற்று உருவான...
Poland நாட்டுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர் வழிமறிப்பு
பெலாரஸுடனான கிழக்கு எல்லை ஊடாக Poland நாட்டுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களை வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அந் நாடு தெரிவித்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் Poland நாட்டுக்குள் நுழையும் முயற்சியில் உள்ளதாகவும் அதிகாரிகள்...
ஆப்கானிஸ்தான் வன்முறை 460 குழந்தைகள் 6 மாதங்களில் பலி- UNICEF
ஆப்கானிஸ்தான் வன்முறை 460 குழந்தைகள் 6 மாதங்களில் பலி: ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள...
சென்னையில் கன மழை- பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது....
சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை நீடிக்கும்: இயல்புநிலை பாதிப்பு
சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்க்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திரம்-வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது....
மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – பாதுகாப்புச் சபை
எதியோப்பியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த பல...










