ஆப்கன் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தடை: தலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் 2021 ஆகஸ்ட்மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அது முதலே பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை அவர்கள் கொண்டு வந்தபடி உள்ளனர். இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர். “முஸ்லீம்களின்...

இரு ஏவுகணைகளை ஏவியது வட கொரியா

வட கொரியா பயிற்சி நடவடிக்கையாக இரு ரொக்கெட்களை இன்று திங்கட்கிழமை ஏவியுள்ளது. ரொக்கெட் லோஞ்சர் ஒன்றை சோதிப்பதற்கான பயிற்சியாக இந்த ரொக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.  எதிரிகளின் வான் தலங்களை அழித்துவிடக்கூடிய  அணுவாயுத தாக்குதல்களை நடத்தக்கூடிய வலிமை...

கொரோனா தோற்றத்தை அறிவதில் உலக சுகாதார அமைப்பு உறுதி

கோவிட்–19 வைரஸ் பரவல் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்பதைக் கண்டுபிடிக்காமல் விடப்போவதில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அவ்விவகாரத்தைத் தாங்கள் கைவிட்டு விட்டதாகச் கூறப்படுவதை அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் மறுத்தார். வருங்காலத்தில்...

வங்கதேசத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள்

வங்கதேச அகதி முகாம்களிலிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் தஞ்சமடையும் எண்ணத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன் படகு வழியாக 69 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வெளியேறியிருக்கின்றனர். இந்த சூழலில் கடலில் நிலவிய மோசமான வானிலைக் காரணமாக...

பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது  நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.   கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர...

 விண்வெளிக்குப் பயணிக்கும் சவுதியின் முதல் பெண்

சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள்...

உலகில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களையும் பாதிக்கும்-WHO

உலகில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களையும் பாதிக்கும் வாய்ப்பு மிக அருகாமையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதர்களுக்கு தொற்றும் இந்த பறவை காய்ச்சல்  தொடர்பில் கடுமையான எச்சரிக்கையை உலக...

துருக்கி,சிரியா நில நடுக்கத்தின் துயரம்: ”நான் உங்களுக்கு அடிமையாக இருப்பேன்”

வடக்கு சிரியாவில் தனது வீட்டின் கொங்கிறீட் சுவருக்குக் கீழ் சிக்கி இருந்த இரு சிறுவர்கள் 36 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர். “என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள். நான் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்கிறேன்” என்று...

துருக்கி – சிரியா நில நடுக்கம்- 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000த் தாண்டியுள்ளது. இதனால் துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்களில் 3 மாத...

 சட்டவிரோதமாக இந்தியாவுக்கு புலம்பெயரும் நைஜீரியர்கள்: நைஜீரிய தரப்பு என்ன சொல்கிறது?  

இந்தியாவுக்கு நைஜீரியர்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்வதை தடுக்கும் விடயத்தில் இந்திய அரசுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக நைஜீரிய உள்துறை அமைச்சர் ரவுஃப் அரேக்பெசோலா தெரிவித்திருக்கிறார்.  இந்த ஒத்துழைப்பு போலியான நைஜீரிய கடவுச்சீட்டுகள், பிற போலியான ஆவணங்களை...