சீரற்ற வானிலை: பயிர் நிலங்களுக்கு இழப்பீடு
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் விவசாய காப்புறுதிச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன...
ஈழத்தமிழரிறைமையொடுக்கமாக மட்டுமல்லாமல் உலக அரசியல் ஒழுங்கு முறை அழிப்பாகவும் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப் படுகொலை | ஆசிரியர்...
18.05. 2026 திங்கட்கிழமை 17வது ஆண்டாக அனைத்துலக முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலை நாள் உலகெங்கும் பதிந்து வாழும் அனைத்துலக ஈழத்தமிழர்களாலும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது. முதலில் இந்த சிறிலங்காவின்...
Ilakku Weekly ePaper 391 | இலக்கு-இதழ்-391 | சனி, 16 மே, 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 391 | இலக்கு-இதழ்-391 | சனி, 16 மே, 2026
Ilakku Weekly ePaper 391 | இலக்கு-இதழ்-391...
மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை...
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்றை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (மே 18) கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) மாலை...
தமிழின அழிப்புக்கு காரணமான குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தவேண்டும் : முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியானது!
தமிழ் இன அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டி குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவற்கு வலியுறுத்துவதோடு தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று...
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவுதினமான இன்று திங்கட்கிழமை (18) மன்னாரிலும் நினைவேந்தல் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் இன்று காலை மன்னார் நகர பகுதியில்...
தமிழரின் அடையாளமே முள்ளிவாய்க்கால் : மட்டு.நகரான்
முள்ளிவாய்க்கால் என்பது தமிழர்களின் அடையாளம்.இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட ஒரு இன அழிப்பின் நினைவகம்.இதன்காரணமாகவே முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்த நினைவேந்தல் என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகவும் சர்வதேச ரீதியாக தமிழ்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர்காத்த மருத்துவம் : தீபச்செல்வன்
ஈழத் தமிழினம் இந்தப் பூமி உள்ளவரை மறக்க முடியாதவொரு, கொடு நினைவாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிலைத்துவிட்டது. உயிர்காக்கும் உலகு என இன்றைய உலகின் மருத்துவமும் அதனையொட்டிய அறிவியலும் உரையாடப்படும் காலத்தில் எங்கள் உயிர்கள்...
தமிழினப் படுகொலை: 17 ஆண்டுகள் கடந்தும் தமிழ்த்தேசிய கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை – பா.அரியநேத்திரன்
அன்று 2009, மே, 18 இன்று 2026, மே,18,ல், முள்ளிவாய்க் கால் இன அழிப்பு நடந்து்17,ஆண்டுகள் கடந்துள்ளன. ஈழத்தமிழர்களுக்காக தமிழ்த்தேசிய கட்சிகள் பல உரு வாகியுள்ளன, உருமாறியுமுள்ளன. இன்னும் சில கட்சிகள் வடகிழக்கில்...









