தேர்தல் தோல்வி – பிரிட்டிஷ் பிரதமரரை பதவி விலகக்கோரி கோரிக்கை
தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அவரைப் பதவி விலகுமாறு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் போராடி வருகிறார். அவர், தலைமைப் பதவிக்கான தனது...
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!
தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ்...
அமெரிக்க-இஸ்ரேல் போரை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கண்டிக்க வேண்டும் – அராக்சி
பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஈரானைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக, அராக்சி புதன்கிழமை(13) புதுதில்லி வந்தடைந்தார். இந்த முக்கியக் கூட்டத்திற்கு முன்பு, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்கள் முன்னுரிமைகளை ஒருங்கிணைக் கவும், தீவிரமடைந்து வரும்...
எக்காரணத்துக்காகவும் முப்படையினரை விட்டுக்கொடுக்க மாட்டோம் – நாமல் ராஜபக்ஷ!
தமிழ் மக்களுடன் எமக்கு எவ்வித பகைமையும் கிடையாது. விடுதலை புலிகளுடன் தான் எமக்கு பிரச்சினை காணப்பட்டது.நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படையினருக்கு என்றும் உயரிய கௌரவமளிப்போம்.அதேபோல் எக்காரணிகளுக்காகவும் முப்படையினரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என ஸ்ரீ...
செயல்பாட்டில் உள்ள ஈரானின் 90% ஏவுகணைத் தளங்கள்
ஈரான் தனது பெரும்பாலான ஏவுகணைத் தளங்களை தக்கவைத்துக்கொண்டு, சேதமடைந்த உள்கட்டமைப்பை மீட்டெடுத்துள்ளது எனஅமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தரவுகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளேடு கடந்த புதன்கிழமை(13) தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர்...
பருவமழை ஆரம்பம் – கன மழைக்கு வாய்ப்பு
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...
அமெரிக்க – சீனாவின் தலைவர்கள் சந்திப்பு – இந்தியா கலக்கம்
அமெரிக்கா மற்றும் சீனாவின் தலைவர்கள் இரண்டு நாட்களாக பெய்ஜிங்கில் சந்தித்து வரும் நிலையில், அண்டை நாடான இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் உள்ள அரசியல் மற்றும் மூலோபாய அமைப்புகள் இதை உன்னிப்பாகக் கவனித்து...
சர்வதேச நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
இலங்கை மாத்திரம் இன்றி சர்வதேச நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு...
இலங்கை விவகாரத்தில் ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே தீர்வு காண முடியும்!
இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே தீர்வு காணவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள...
“இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு” : தமிழரசு கட்சி
இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும் அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்...










