எபோலா மற்றும் ஹண்டா வைரஸால் தற்போது பாதிப்பில்லை: WHO
கொங்கோ மற்றும் உகண்டாவில் பரவிவரும் எபோலா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், அதுவும் ஹண்டா வைரஸ் பரவலும் தற்போதைக்கு உலகளாவிய பெரும் அச்சுறுத்தலாக மாறாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
இந்திய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளர் இடையே சந்திப்பு
இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் மற்றும் இலங்கை பாதுகாப்புச் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யா கொந்தா இடையே முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை (19) பாதுகாப்பு...
மீண்டும் ஒருபோதும் யுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதே எனது கடமை: ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
போர் வீரர்கள் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களின் நோக்கமும் பிரார்த்தனையும் தாய்நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே என்றும், அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர...
தமிழக மீனவர்களை மாநில முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும்!
05. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர்...
கொழும்பு – வெள்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது பதற்றம்
இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று (18) சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் அமைதியான முறையில் நினைவேந்தல் அனுஷ்டிப்பு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அமைதியின்மை ஏற்பட்டதுடன்...
தமிழர்களின் பக்கம் நிற்பது முக்கியம் : மனித உரிமைகள் கண்காணிப்பகம்
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பக்கம் நிற்பது முக்கியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் எலைன் பியர்சன் (Elaine Pearson) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நேற்று (18)...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்கள் அறிக்கை
நேற்றைய தினம் (18) நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா...
மாவீரர்கள் யார்?: விதுரன்
இலங்கை வரலாற்றில் மே மாதம் என்பது வெறும் நாட்காட்டியில் இலகுவாக கடந்து செல்லும் மாத மொன்று மாத்திரமல்ல. அதுவொரு இனத்தின் குருதி படிந்த வடுக்களை மீள நினைவூட்டும் கறைகள் நிறைந்த மாதமாகும்.
இம்முறை ‘15...
தேர்தல் தோல்வி – பிரிட்டிஷ் பிரதமரரை பதவி விலகக்கோரி கோரிக்கை
தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அவரைப் பதவி விலகுமாறு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் போராடி வருகிறார். அவர், தலைமைப் பதவிக்கான தனது...
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!
தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ்...









