அவுஸ்திரேலிய செனட் சபையில் நடந்த ‘தமிழ் இனப்படுகொலை நினைவு வார விவாதம்’ !

ஆயுத மோதலின் இறுதி மாதங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட "கொடூரமான குற்றங்களை" உலகம் நினைவுகூர்கிறது என அவுஸ்திரேலிய செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge) தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய செனட் சபையில் இடம்பெற்ற 'தமிழ்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் தயார்….

02. தமிழின அழிப்பு நாளான மே 18ஆம் திகதியை நினைவு கூரும் வகையிலான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம்  இன்றைய தினம் (18) நினைவு கூரப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன்...

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவு

முன்மொழியப்பட்டுள்ள "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்" தொடர்பான திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவின் தயாரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட வரைவை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிவிப்பின்படி, திருத்தப்பட்ட இந்த...

எபோலா வைரஸ் பரவல் – உலக சுகாதார அவசரநிலை பிரகடனம்!

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்​களில் ஒன்றாகும். இது...

சூரிய சக்தி மின் திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் முத்துநகர் மக்கள்!

திருகோணமலை, முத்துநகர் கிராமத்தில் சூரிய சக்தி மின் திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி, பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த பாரம்பரிய காணிகள் துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான...

சர்வதேச அளவில் இலங்கையை விளம்பரப்படுத்த மெகா டிஜிட்டல் திட்டம்! – பிரதி அமைச்சர் அறிவிப்பு

இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதற்கான விசேட டிஜிட்டல் ஊக்குவிப்பு விளம்பர திட்டமொன்று எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். சுற்றுலா அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (17)  நடைபெற்ற...

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவணச் சான்றளிப்புச் சேவைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பத்தரமுல்லையில்...

பிரிக்கவொண்ணா சுய நிர்ணய உரிமையை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: மே 18 அறிக்கை….

பிரிக்கவொண்ணா சுய நிர்ணய உரிமையை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: மே 18 அறிக்கை.... May 18, 2026

இந்தியப்படை இலங்கையில் இருந்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து தகவல்…

1980களின் இறுதிப் பகுதியில், இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலைநிறுத்தப்பட்டிருந்த காலத்தில், படுகொலை செய்யப்பட்ட அல்லது பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

யாழ். பல்கலைக்கழகத்தில் “நினைவாயுதம்” ஆவணக் கண்காட்சி ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நினைவாயுதம்" ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி இன்று (16) ஆரம்பமாகிறது. யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்...