தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் சனிக்கிழமை (16) காலை 8.30 மணியளவில் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி...

பசிலுக்கு சொந்தமானது என்று கூறப்படும் வீட்டை ஆக்கிரமித்த பல்கலைக்கழக மாணவர்கள்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மூன்றாவது நாளாகவும் தங்கியிருந்து தமது போராட்டத்தை இன்றும் (16) தொடர்கின்றனர். நேற்று...

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதித் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்: தீர்மானத்தை முன்மொழிந்தார் ரவிகரன்

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒரு மில்லியன் ரூபாயில் வீடு அமைக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் செயற்படுத்தப்படும் ஒரு மில்லியன்...

வாகன இறக்குமதி சுங்க வரியின் மீது மேலதிக வரி விதிக்க நிதி அமைச்சு தீர்மானம்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரியை (Surcharge) விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி,...

அவுஸ்திரேலியாவில்   ‘முள்ளிவாய்க்கால் நினைவு இல்லம்’  திறப்பு

இலங்கை அரசால் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்கள் நினைவாக  'முள்ளிவாய்க்கால் நினைவு இல்லம்' அவுஸ்திரேலியாவில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்துவைத்தார். சிட்னியில் உள்ள Pendle Hill Civic...

வரலாற்றுச் சிறப்புமிக்க இலண்டன் நிகழ்வில் முக்கிய அரசியல்  வரைவின் பின்னால் தமிழர்கள் ஓரணியில்திரண்டனர்

ஊடக அறிக்கை  உடனடியாக வெளியிடவும் 15 மே 2026 வரலாற்றுச் சிறப்புமிக்க இலண்டன் நிகழ்வில் முக்கிய அரசியல்  வரைவின் பின்னால் தமிழர்கள் ஓரணியில்திரண்டனர் கட்சிப் பேதமற்ற நாடாளுமன்ற ஆதரவு, சர்வதேச சட்ட அதிகாரம், மற்றும் அனைத்து மக்களின் கருத்தொற்றுமைஆகியவை தமிழர் அரசியல் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான தருணத்தைக் குறிக்கின்றன.   லண்டன் — 14...

“தமிழ் மக்களின் தனி அடையாளத்தை அழிக்கச் சதி” கஜேந்திரகுமார் சாடல்!

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு என கலாச்சார ரீதியாக எந்த ஒரு தனி அடையாளமும் இருக்கக்கூடாது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எண்ணமே யாழ் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்தசாசன அமைச்சு...

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தம் நீட்டிப்பு

இஸ்ரேல் - லெபனான் இடையே ஏற்கெனவே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அது மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர்நிறுத்தத்தை நீட்டிக்க...

வடக்கில் திட்டமிட்ட ஆசிரியர் இடமாற்றம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று (15) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த...

இலங்கை-பெலாரஸ் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல் குறித்து ஆராய்வு

வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தின் பங்கேற்புடன் பெலாரஸில் நடைபெற்ற வர்த்தக வட்டமேசை மாநாட்டில் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பெலாரஸ் தேசிய...