குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: ஸ்கேனிங் முறையை பயன்படுத்த அனுமதி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தில் Magneto tellyurics audio frequency என்ற ஸ்கேனிங் முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக...

தொடரும் சீரற்ற வானிலை – சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15)   வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை...

சீரற்ற வானிலை : ஹக்கலையில் கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள்!

நுவரெலியா, ஹக்கலை பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி மற்றும் மண்சரிவினால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாரிய உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த...

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த தயார்!

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத்...

சின்னவரின் நினைவுகளில்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கரங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஒவ்வொரு கப்பலும் 1000 கடல் மைல்களுக்கு அப்பால் இருந்து, 25 நிழற் கப்பல்களின் துணையுடன், போராட்டத்திற்குத் தேவையான பல்லாயிரம் தொன் வரையிலான பொருட்களைக் கொண்டுவந்து...

குமுதினிப் படகு படுகொலை: 41 ஆவது ஆண்டு நினைவு நாள்…

கடந்த 1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி காலை பல்வேறு தேவைகளுக்காகவும் நெடுந்தீவு மாவிலித் துறையில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குழுதினி படகில் பயணித்த பச்சிளம் குழந்தை உட்பட 36 பேர்...

மத்திய கிழக்கில் இந்திய கப்பல் தாக்கி மூழ்கடிப்பு

ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 14) அன்று கண்டனம் தெரிவித்துள்ளது, இது "ஏற்றுக்கொள்ள முடியாதது"...

சீரற்ற காலநிலை தீவிரம்: 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டமே வெள்ளம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு மற்றும் புத்தளம்...

ஊடகவியலாளர் லசந்த படுகொலை : லசந்தவின் சகோதரர் லால் விக்ரமதுங்க அதிருப்தி

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் அந்தப் பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும்...

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக IMF உறுதி

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின்...