இலங்கை கடற்றொழில் திட்டங்களுக்கு உதவ ஜப்பான் தயார்

இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ISOMATA Akio தெரிவித்துள்ளார். ஜப்பான் தூதுவருக்கும் கடற்றொழில்,...

இலங்கையில்  நிலவும் சீரற்ற வானிலை: ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர்மட்டங்கள் அதிகரிப்பு

இலங்கையில்  நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த காலப்பகுதியில் அங்கு 180 மி.மீ அளவில்...

தந்தை செல்வா சாகும்போது கூறியதுதான் வட்டுக்கோட்டை தீர்மானம்.! : பா.அரியநேத்திரன்

அனேகமானவர்கள் தந்தை செல்வா சாகும்போது “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்”என கூறி கடவுளிடம் தமிழர்களை பாராம் கொடுத்துவிட்டே மரணித்தார் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பல வருடங் களாக பரப்புவது தவறானகருத்தாகும். அப்படி அவர்கூறியது 1970,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் (15) நிறைவடையவுள்ளது. இதனால், ஆணைக்குழுவின் இறுதிக் கூட்டம் இன்று (14) நடாத்தப்பட்டது. பதவிக்காலம் நாளை முடிவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்களே பணிகளைத் தொடர்வார்கள்...

பிரித்தானிய பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு, விஜய்க்கு கடிதம்

ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் உரித்துக்களின் அடிப்படையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க தமிழக அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத் தயார் என்று பிரித்தானிய பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக...

பசில் ராஜபக்ஷவினுடைய சொத்தை பொது உடமையாக்குமாறு கோரி போராட்டம்

05. உரிமையாளர் எவருமற்ற சொத்தாகக் கருதப்படும் மல்வானை பிரதேசத்திலுள்ள காணி மற்றும் வீட்டை பொதுமக்களின் பாவனைக்காகக் கையளிக்குமாறு வலியுறுத்தி அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று (14) எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தது. மக்களிடம்...

சீரற்ற காலநிலையால் 3,475 பேர் கடுமையாக பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் 489 குடும்பங்களைச் சேர்ந்த...

பெளத்தசாசன அமைச்சிற்கு செல்லும் ‘திருமுறிகண்டி கோவிலின் வருமானம்’!

திருமுறிகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார். ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று...

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில்...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மென்பொருள் ஒன்றை நிறுவும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக, அந்தத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளரான கே. ஹேரத்...