தலையின் மேல் தொங்கும் கத்தி : விதுரன்
சர்வதேச அரசியலிலும் புவிசார் இராஜதந்திரத்திலும் சிறிய தீவு நாடுகள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள், அவற்றின் உள்நாட்டுப் பொருளாதார அமைப்பிலும் உலக ளாவிய நம்பகத்தன்மையிலும் எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சமகால அமெரிக்க...
“சுரேஷ் சலேவின் முயற்சி பயனற்ற செயல்” என்கிறது அரசாங்கம்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே, வாய் மூலமாக உணவு உட்கொள்வதை மட்டுமே தவிர்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில்...
சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இந்த அதிகாரிகள் குழுவின் பயணம் ஜூன் மாதம் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அமையவுள்ளது.
சர்வதேச...
இஸ்ரேலின் பங்கு வொஷிங்டனால் தீர்மானிக்கப்படும் – சாத்தம் ஹவுஸ்
ஈரானுடன் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலின் பங்கு வொஷிங்டனால் தீர்மானிக்கப்படும் என்று சாத்தம் ஹவுஸின் (பிரித்தானியாவைச் சேந்த சிந்தனைப் பள்ளி) மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்டத்தின் மூத்த ஆலோசகரான யோசி மெக்கெல்பர்க்...
இலங்கைக்கு சீன ஆயுதங்கள் வழங்கப்பட்ட விவகாரம்: ஜகநாத் கொலம்பகேவை விசாரிக்க வலியுறுத்தல்
இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீனா ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை...
ஆரம்பமாகியுள்ள டிரம்பின் 60நாள் ஆட்டக்காலத்தில் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
அமெரிக்க ஈரான் 60நாள் இடைக்கால அமைதி உடன்படிக்கை பிரான்சில் 52 வது ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு வருகைபுரிந்திருந்த அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பினால் 1919 இல் யேர்மனியுடன் நேசப்படைகள் மேற்கொண்ட அமைதி...
Ilakku Weekly ePaper 396 | இலக்கு-இதழ்-396 | சனி, 20 ஜூன், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 396 | இலக்கு-இதழ்-396 | சனி, 20 ஜூன், 2026
Ilakku Weekly ePaper 396 | இலக்கு-இதழ்-396...
பிள்ளையானுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட விடயத்தில் உதய கம்மன்பிலவின் சூழ்ச்சி அம்பலம்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சிடமிருந்து தனக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறுமாறு, தடுப்பு காவலில் உள்ள பிள்ளையானுக்கு உதய கம்மன்பில அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிள்ளையானை கல்கிசை நீதிமன்றத்தில் முற்படுத்திய...
செம்மணி புதை குழிக்கு நீதி கோரி போராட்டம்!
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி...
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்!
எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட்டு, மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட...










