மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி...
மிகப்பெரும் போருக்குத் தயாராகும் இரு பெரும் கூட்டணிகள்: வேல்ஸில் இருந்து அருஸ்
வளைகுடாவில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்த போர் மெல் மெல்ல ஒவ்வொரு நாடுகளாக உள்வாங்கி விரிவடைந்து வருகின்றது. இந்த வாரம் அமெரிக்க மற்றும் சவுதி அரேபிய கூட்டணிப் படையினர் ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு...
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை விரைவாக...
இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டடங்கள்!
திருகோணமலை மாவட்ட, திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இக்...
நீதித்துறையுடன் அநுரவின் ‘வயது’ விளையாட்டு : விதுரன்
இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியாக் கப்பட்டுள்ள ஆபத்தான சூழல் தோன்றியுள்ளது.
நாட்டில் மந்தகதியில் இயங்கிவரும் நீதித்துறைச் செயன்முறையினால் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தவும், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவை யைப் பயன்படுத்தவும்...
மஹர சிறைச்சாலை மோதல் குறித்து நீதி அமைச்சர் விளக்கம்!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும்...
புதிய நோய்: ஒரே மாதத்தில் 15 யானைகள் உயிரிழப்பு
கென்யாவின் அம்போசெலி (Amboseli) சூழல் மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 15 யானைகள் உயி ரிழந்துள்ளன. ஆரம்பக்கட்ட ஆய்வகப் பரிசோதனைகள் ஏதோ ஒரு நச்சுப் பொருள் காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக் காட்டுவதாக,...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நீதிமன்ற உத்தரவுகள் கண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் அச்சம்
ஐந்து கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கு தற்போது அச்சம் ஏற்பட்டிருக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட...
உலகை அதிர வைத்த சீன நிறுவனம் – அச்சத்தில் அமெரிக்கா
சீனாவின் மிகப்பெரிய மெமரி-சிப் (memory-chip) தயாரிப்பு நிறுவனமான ChangXin Memory Technologies (CXMT), பங்குச் சந்தையில் அறிமுகமான உடனேயே அதன் பங்குகள் ஐந்து மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, சீனாவின் மிக மதிப்பு...
நீதிபதிகளின் ஓய்வு வயதை திருத்தும் முயற்சிக்கு சட்டமா அதிபர் அனுமதி
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு, அரசியலமைப்பின் 77ஆவது உறுப்புரையின் கீழ் சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளார்.
இதன்படி, மேல்...










