விலைவாசி உயர்வை கண்டித்து பண்டாரவளை நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து, மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (18) வியாழக்கிழமை பண்டாரவளை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பொதுமக்கள்,...
அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை இரத்து
அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள...
திருகோணமலை கடற்படை சித்திரவதை முகாமை பார்வையிட்ட நீதவான்…
திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள 'Gun Site' எனப்படும் நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தை சீல் வைப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுமார் 60 பேரை தடுத்து வைத்து சித்திரவதைக்குட்படுத்தல், கப்பம்...
சர்வதேச கவனம் கொழும்பு துறைமுகத்தின் பக்கம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்போது சர்வதேச கவனம் கொழும்பு துறைமுகத்தின் பக்கம் திரும்பியுள்ளதாக உலக வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் கெவோர்க் சர்க்ஸியன்...
இலங்கையில் புதிய இறக்குமதி ஒழுங்குமுறை தொடர்பில் வர்த்தமானி வெளியீடு
இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவுகள் இன்று (19) முதல் நடைமுறைக்கு...
கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று...
பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை பிக்கு ஒருவர் அமெரிக்காவில் கைது
பாலியல் குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம், மசசூசெட்ஸில் (massachusetts) உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பௌத்த மதகுருவாகக் கடமையாற்றிய 32 வயதான...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணையை சுட்டிக்காட்டி ஐ.தே.க அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முழுமையான விசாரணைத் தரவுகளை தற்போதைய...
மீனவர் விவகாரம் : கடற்றொழில் அமைச்சர் இந்தியா பயணம்…
இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர்...
15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15ஆக நிர்ணயித்து ஐக்கிய அரபு இராச்சியம் வியாழக்கிழமை ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.
இத்தகையதொரு நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் அரபு...










