ரஷ்யாவில் தேடப்படுவோர் பட்டியலில் டெலிகிராம் நிறுவனர்
பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ரஷ்ய குடிமக்களை ஆட்சேர்ப்பு செய்ய உக்ரேனிய சிறப்பு சேவைகளை அனுமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் ரஷ்யாவில் தேடப்படலாம் என்று ஃபெடரல் பாதுகாப்பு சேவை (FSB)...
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வீதி இராணுவத்தால் மீண்டும் மூடல்!
இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மூடப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட...
இஸ்ரேலின் இனப்படுகொலையில் இந்தியாவும் பங்காளி: அனைத்துலக மன்னிப்புச் சபை
காசாவில் “பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலையில்” பயன்படுத்தப்படக்கூடிய “கணிசமான ஆபத்து” இருந்தபோதிலும், இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை (Amnesty International) தெரிவித்துள்ளது. பிரிட்டனைச்...
காணி விடுவிப்பை வலியுறுத்தி வலி. வடக்கில் தொடர் போராட்டம்
யாழ்ப்பாணம் - வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வயாவிளான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வயாவிளான் சந்தியில் நேற்று (02) காலை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் யாழ்....
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு...
படுகொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும்!
படுகொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும் என யாழ். வருகைதந்த வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சரிடம் வடக்கு ஊடகவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் படுக்கொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல்...
மஹர சிறையில் பதற்றம் : நால்வர் காயம்
கம்பஹா - மஹர சிறைச்சாலைக்குள் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சிறைச்சாலையின் ஆவண...
புலனாய்வு தகவல் குறித்து கவலைப்பட வேண்டாமென மைத்ரிபால சிறிசேன கூறியதாக ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவிப்பு
2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறிய குற்றச்சாட்டுகளுக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு...
ஈழத் தமிழர் விவகாரத்தை கையாள குழு ஒன்றை நியமிக்குமாறு விஜய்யிடம் கோரிக்கை
ஈழத் தமிழர்களின் விவகாரங்களைக் கையாள்வதற்காக, தமிழ் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்ற மற்றும் சட்டசபைத் தரப்புகளை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம்...
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு
இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைக் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு...










