ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு
இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைக் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு...
ரவி செனவிரத்னவுக்கும் சானி அபேசேகரவுக்குமே தண்டனை வழங்கப்பட வேண்டும் :உதய கம்மன்பில
கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் இருவருக்கும் நிச்சயம் மரண தண்டனை...
கன்னி விக்னராஜா – பிரதமர் ஹரிணி சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா, நேற்று (31) பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
கடந்த அரசாங்கங்களினால்...
நீதியும் மக்கள் இறைமையும் மறுக்கப்படும் உலகில் தேசிய ஒருமைப்பாடே ஒரே பலம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
இன்றைய உலகில் ட்ரம்பிசம் அமெரிக்க அரசியலில் கூட்டாட்சியின் பலத்தை ஒடுக்கி அரச அதிப சர்வாதிகாரத்தை மக்கள் வாக்குப்பலத்தின் வழியாகவே வெளிப்படையாக முன்னெடுக்கிறது. இதன் வெளிவிவகாரக் கொள்கையாக அமெரிக்க அணுவாயுதப் பலத்தை முன்னிறுத்தி உலகின்...
Ilakku Weekly ePaper 402 | இலக்கு-இதழ்-402 | சனி, 01 ஆகஸ்ட், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 402 | இலக்கு-இதழ்-402 | சனி, 01 ஆகஸ்ட், 2026
Ilakku Weekly ePaper 402 | இலக்கு-இதழ்-402...
இலங்கையில் மரண தண்டனை: பா.அரியநேத்திரன்
இலங்கையில் புராதன காலம் தொட்டு மரணதண்டனை நிறைவேறிய வரலாறுகள் உண்டு.
ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் 1681,ம் ஆண்டு குற்றவாளியை யானையால் மிதித்துக் கொல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேறியது.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இலங்கை குற்றவியல்...
ஜனநாயகத்தை பாதுகாக்க மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துங்கள் – சிவில் அமைப்புகள் வலியுறுத்தல்
மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்டதைப்போன்றே தற்போதுள்ள அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துவருவதாகவே தெரிகிறது. அதனால் அரசாங்கம் பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என...
பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டு, சாதாரண சிப்பாய்கள் தண்டிக்கப்படுகின்றனர் : சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல் சுட்டிக்காட்டு
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் 9 இராணுவ சிப்பாய்கள் பெயரிடப்பட்டு, அவர்களில் எழுவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சாதாரண சிப்பாய்கள் . மாறாக இராணுவ ஜெனரல்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை....
சரத் பொன்சேகாவை கொல்ல திட்டமிட்ட வழக்கில் இருவருக்கு 17 ஆண்டுகளின் பின் பிணை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்றம்...
நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்க பொதுசன வாக்கெடுப்பு அவசியம்
நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கான அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று சிரேஷ்ட சட்டத்தரணி நளின் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற...










